CATEGORY

அரசியல்

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு !

சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் "வவுனியா மாவட்டத்திற்கான சிறுநீரக நோய்த் தடுப்புக்கான தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் போகஹகஸ்வேவ பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்றது....

தலீபான்களின் மறைவிடங்கள் மீது குண்டுவீச்சு நடத்துங்கள் : பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கோரிக்கை

  பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையின் தளபதி ஜான் நிக்கல்சன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் ஆல்சன் ஆகியோரை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல்...

காணாமல் போனவர்கள் விவகாரம் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் மனோவிற்கு கடிதம்

  காணாமல் போனவர்கள் விவகாரம் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம், நல்லிணக்கப் பொறிமுறைமை குறித்த இணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவல்லவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. காணாமல் போனவர்கள் அலுலகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகள்...

முகமது அலி உண்மையானவர், பிரகாசமான மனிதர்: அதிபர் ஒபாமா நெகிழ்ச்சி

குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை குறித்த உணர்ச்சிமிக்க நினைவஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லில் நடைபெற்றது. பல்வேறு மதங்கள் மற்றும் குழுக்களை சேர்ந்த பேச்சாளர்கள், முகமது அலியின்...

“இந்த நேரத்தில் யார் வான வெடிகளை கொழுத்துகின்றனர்” என்று கேட்ட மஹிந்த ராஜபக்சே

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது செல்போனில் சாலாவ ஆயுத கிடங்கு வெடித்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. கொஸ்கம சாலாவ ஆயுத கிடங்கு வெடித்த கடந்த 5 ஆம் திகதி கொழும்பு...

பிரட்டன் அரசி எலிசபெத்தின் 90வது பிறந்தநாள்: தொடரும் கொண்டாட்டங்கள்

  ராணுவ படை பிரிவுகளின் வண்ணமையமான அணிவகுப்பை காட்டும் விதமாக 1,600க்கும் மேற்பட்ட வீரர்கள் மத்திய லண்டன் வழியாக அணிவகுத்து செல்வார்கள். வருடாந்திர அணிவகுப்பு, வார இறுதி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்; ஏப்ரல் மாதம் தான்...

பசிபிக் பெருங்கடலில் இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் போர் பயிற்சி தொடங்கியது

  இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த இன்று பசிபிக் பெருங்கடலில் கூட்டுப்போர் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா-இந்தியா கடற்படை வீரர்கள் ஒன்றாக சேர்ந்து ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 19-வது ஆண்டாக...

தண்ணீர் கேட்டுப் போன இஷாக்கிற்கு தண்ணி காட்டிய ரவுப் ஹக்கீம்

ஏ.எச்.எம்.பூமுதீன் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் பாரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் பிரச்சினை. இப்பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. அம்மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்தோடு ஆரம்பமான பிரச்சினை ஆகும். வடமத்திய மாகாண சபையின் முகா உறுப்பினராக...

மத்திய அரசின் உள்ளீடுகள் குறைவாக உள்ள சுயாட்சி முறை வேண்டும்: சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

புதிய அரசியல் யாப்பு மூலம் எதிர்காலம் வரை நீடிக்க கூடிய வகையிலான, நிதானமான தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்ப்பார்கின்ற படியால், அத் தீர்வினை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை அரசாங்கம் வகுக்க வேண்டுமென பிரித்தானிய...

தாஜூடீன் கொலை – பொலிஸ் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா நீதவான் முன்னிலையில் வாக்குமூலம்!

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷந்த பீரிஸின்...

அண்மைய செய்திகள்