நாட்டில் சாதக மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஓராண்டு கால அவகாசத்தை கோரியுள்ளது. ராஜாங்க அமச்சர் சுஜீவ சேனசிங்க இது பற்றிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அபிவிருத்தியின் சரியான பெறுபேறுகளை பெற்று;ககொள்ள ஓராண்டு கால அவகாசம் தேவை...
எம் குரல் வளைகளில் கத்தியும், தலைகளில் துப்பாக்கியும் வைக்கப்பட்டு எம் உயிர்களும் உடமைகளும் உத்தரவாதமற்று, நிர்கதியாக்கப்பட்டுக்கிடந்த ஓர் பயங்கரமான காலகட்டத்தில் எம் சமூகம் விடுதலையடைய வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் விமோசனம் பொறவேண்டும் சுபிட்சம்...
தமிழக சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் தொடங்கிவிட்டது.
ஓட்டுப்பதிவுக்கு சரியாக இன்னும் 15 நாட்களே உள்ளதால் கட்சித்தலைவர்கள் தொகுதிகளை முற்றுகையிட்டுள்ளனர். வேட்பாளர்கள் தெரு, தெருவாக சென்று ஆதரவு திரட்டி வரும் நிலையில்...
மக்கள் விடுதலை முன்னணி தமது மே தின ஊர்வலத்தை தற்போது தெஹிவளை எஸ்.டீ.எஸ்.ஜயசிங்க விளையாட்டு மைதானத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளது.
இந்த ஊர்வலம் முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
முன்னணியை...
வட மாகாண சபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், செயலாளர் எஸ்.பத்மநாதன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகிய நால்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமஷ்டி...
செழுமைமிக்க லிபியாவை முஅம்மர் கதாபி அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கட்டாந்தரையாக்கியது போல், தன்னுடைய கொடூரமிக்க ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக செழிப்பான சிரியாவை அந்த நாட்டின் கசாப்புக் கடைக்காரன் என வர்ணிக்கப்படும் பஷர் அல்...
சமஷ்டி ஆட்சிமுறையை இரா.சம்பந்தனும், வடக்கு மாகாணசபையும் வலியுறுத்த ஆரம்பித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒன்று குவிக்கப்பட்ட தெற்கு அரசியல் சக்திகளின் தாக்குதல் இப்போது சம்பந்தனை நோக்கி மற்றொரு முனையில் இருந்து...
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்பார்த்த மக்கள் ஜனநாயகத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின...
அரசாங்கம் செய்யும் சிறந்த பணிகளை அரசாங்க தரப்பினர் மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில்லை எனவும் இதனால், எதிர்த் தரப்பினருக்கு அரசாங்கம் செய்யாத விடயங்களை பற்றி பேச இடம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
க.கிஷாந்தன்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிறசங்கம் மற்றும் அரசியல்வாதிகளினால் இழுபறி நிலையில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் உலக தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி (01.05.2016) நாடாளவீய ரீதியில்...