ஹம்பாந்தோட்டை துறைமுகம் பிரதான வர்த்தக மையமாக மாற்றப்படும் – அமச்சர் சுஜீவ

Sujeewa-Senasinghe

 

நாட்டில் சாதக மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஓராண்டு கால அவகாசத்தை கோரியுள்ளது. ராஜாங்க அமச்சர் சுஜீவ சேனசிங்க இது பற்றிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அபிவிருத்தியின் சரியான பெறுபேறுகளை பெற்று;ககொள்ள ஓராண்டு கால அவகாசம் தேவை என அவர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையின் சில முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் பாரிய மாற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் பிரதான வர்த்தக மையமாக மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்