நமக்கென இருக்கும் ஒரே கிரகமான பூமியை காப்பாற்ற பாரிஸ் ஒப்பந்தம் மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அடைந்து...
தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்படும் மருத்துவ கட்டணங்களை குறைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அதிக பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தினந்தோரும் முறைப்பாடுகள் கிடைப்பதாக அதிகார சபையின் தலைவர் ஹஷித திலகரட்ண...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார்.
பாப்பரஸர் முதலாவது பிரான்சிஸ் ஆண்டகையின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி வத்திக்கான் நோக்கி பயணித்துள்தாக ஜனாதிபதி உடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புனித...
சர்ச்சைக்குரிய போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகர வேலைத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு, சீன நிறுவனம் இணக்கம் தெரிவிக்குமாயின், நாளை கூட அதற்கான அனுமதியை அளிக்க அரசாங்கம் தயார் என,...
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்ட அபிவிருத்தி குழுக்களுக்கான தலைவர் பதவிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவில்லை.
பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக விளங்கினாலும் அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் நல்லிணக்கத்துடனேயே...
அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள ஆலோசகர் தோமஸ் செனோன் (Thomas Shannon) நாளை இலங்கை வரவுள்ளார்.
தற்போது அவர் பங்களாதேஷூக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கை வரவுள்ள தோமஸ் செனோன் அரசாங்கத்தின்...
அபு அலா -
கட்டிடங்களை திறந்து வைப்பதன் மூலம் சுகாதார துறையை வளர்ச்சியடைய வைக்க முடியாது அதற்கான வைத்திய உபகரணங்களையும், வைத்தியர்களையும், உத்தியோகத்தர்களையும், ஊழியர்களையும் நியமித்து பொதுக்களுக்கு தேவையாக மருந்து வகைகளையும் வழங்கினால்தான் பொதுமக்களுக்கு...
எப்.முபாரக்
திருகோணமலை அக்போபுர பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை(13)காலையில் மோதி முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விழந்ததில் முச்சக்கரவண்டியில் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
ஜவ்பர்கான்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.சிறைச்சாலைகள் திணைக்கள அனுசரணையுடன் சிறைச்சாலை ஐக்கியம் அமைப்பு இதனை வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தலைமையில் இன்று சிறைச்சாலை...
செயிட் ஆஷிப்
கொழும்பு மாநகர சபையின் 150 வருட பூர்த்தி விழா இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வாக சர்வதேச மேயர்கள் மாநாடு இன்று ஞாயிறு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுக்...