ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தாலிக்கு விஜயம் !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார்.

maiththiri

பாப்பரஸர் முதலாவது பிரான்சிஸ் ஆண்டகையின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி வத்திக்கான் நோக்கி பயணித்துள்தாக ஜனாதிபதி உடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புனித பாபரசரை நாளை (14) ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் வத்திக்கானிலுள்ள நூதனசாலையொன்றை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.