அவன்ற் கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்து குறித்து விசாரணைகளை நடத்துமாறு அண்மையில் மூன்று அமைச்சர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அம்மூவரில் ஒருவரான அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம்...
ஏ.எல்.றமீஸ் -அமைச்சின் ஊடகச் செயலாளர்
பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் நடவடிக்கை மேற்...
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் இன்றியும் நம்பத்தகுந்த சாட்சிகள் இன்றியும் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆணைக்குழு சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.
இதனைத்...
தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்து பொறியியல் பிரிவை அகற்றுவது மறு சீரலனை செய்யப் பட வேண்டும் அத்துடன் இச் செய்கை கண்டிக்கத் தக்க விடயம் எனவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி...
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று மோல்ட்டாவில் நடைபெற்றிருந்தது.
இதன்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியா 6.6 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கவுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மோல்ட்டாவில் வைத்து சந்தித்துள்ளார்.
இதன்போது பிரதமர் கெம்ரன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்ற...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...
வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், இன்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது.
மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு...
எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்
சாய்ந்தமருது பைத்துல் ஸகாத் நிதியம் இவ்வருடம் தங்களுக்கு கிடைத்த நிதி உள்ளிட்ட பொருட்களை 2015-11-28 அன்று சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வைத்து பயனாளிகளுக்கு பிரித்து வழங்கி வைத்தது.
சாய்ந்தமருது பைத்துல் ஸகாத் நிதியத்தின் தலைவர்...
எம்.வை.அமீர் எம்.ஐ.சம்சுதீன்
எதிர்வரும் 2015-12-01 உலக எய்ட்ஸ் தின தேசிய நிகழ்வுகளை, கிழக்குமாகாண மட்டக்களப்பில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் நிகழ்வின் ஒரு அங்கமான ஊடகவியலாளர்களுடனான செயலமர்வு 2015-11-28 ல் கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய...