பாலமுனை வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை !

ஏ.எல்.றமீஸ் -அமைச்சின் ஊடகச் செயலாளர்

 
 பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் நடவடிக்கை மேற் கொண்டுள்ளார்.

 

 இத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் டொக்டர் எஸ்.சுமதி தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் திட்டம் தொடர்பாக விளக்கமளிப்பதையும் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களையும் படங்களில் காண்க.

DSC_1324_Fotor

DSC_1518_Fotor

DSC_1544_Fotor

DSC_1540_Fotor

DSC_1536_Fotor