மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் தமிழகத் தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களுக்கு...
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையினை செயல்படுத்துவதற்காக நாட்டின் அரசியலமைப்புப் படி உள்நாட்டு பொறிமுறை ஒன்று பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுவதற்காக விரைவில் அனைத்து மதத்...
எம்.வை.அமீர்
நிதி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டனி (SLMWA) , நேற்று, தனது இருபது பக்க திட்ட வரைபை இலங்கை நிதி அமைச்சிடம் சமர்பித்தது. இந்த வரலாற்று திருப்பமுள்ள முயற்சியில் உலகளாவிய ரீதியில் இருபத்தைந்து இலங்கை புலம்பெயர் கல்விமான்கள் அடங்கிய விசேட...
அபு அலா
இலங்கையின் போக்குவரத்தும் பாதுகாப்பும் என்ற தலைப்பின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயற்த்திட்டம் இன்று புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்கு நடாத்தி வைக்கப்;பட்டது.
புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட...
அபு அலா
புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கான நீர் வினியோகம் பாடசாலை காணப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் 01 கிலோ மீற்றர் தூரத்தில் ஆரம்பிக்கின்றது. இந்த இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் நீவ்மெல்போட் கிராம மக்களில் ஒரு...
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்று முன்தினம் ஐ.சி.சி. ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் 103 புள்ளிகளுடன் இலங்கை அணி ஐந்தாவது இடத்தில்...
எம்.ஐ.எம்.றியாஸ்
அக்கரைப்பற்று பிராந்திய அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் தலைமையில் இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் நல்லாட்சியின்...
13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் 13ம்...
அண்மைய காலங்களில் சிறுவர்கள் முகங்கொடுத்த துயரமான சம்பவங்கள் தொடர்பில் தான் மிகுந்த மனவேதனையடைவதாக தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிலமைகள் காரணமாக பெற்றோர்கள் உருக்குலைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குழந்தைகளை பாதுகாக்க...
நாம் ஈமான் கொண்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் விபச்சாரம்,கள்ளத்தொடர்பு,கலாச்சார விழிப்புணர்வு என்பவற்றுக்கு எதிராக இன்று 02 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு முன்பாக கண்டன...