இலங்கையின் போக்குவரத்தும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிப்பு !

அபு அலா 

இலங்கையின் போக்குவரத்தும் பாதுகாப்பும் என்ற தலைப்பின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயற்த்திட்டம் இன்று புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரி மாணவர்களுக்கு நடாத்தி வைக்கப்;பட்டது.

h (1)_Fotor

புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கலந்துகொண்டு போக்குவரத்தும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் அதிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாப்பு பெறுவது தொடர்பில் விளக்க உரையினை நிகழ்த்தி வைத்தார்.

h (2)_Fotor

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

h (3)_Fotor h (5)_Fotor