CATEGORY

உலகம்

2040ம் ஆண்டில் பெருங்கடலில் பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள்...

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவை வடகொரியா எச்சரித்துள்ளது..!

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா கடந்த மாத இறுதியில் அறிவித்ததில் இருந்து, மோதல்...

இங்கிலாந்து புதிய மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி..!

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை...

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கோர்ட்டுக்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்- இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக் இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் மீது...

பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்தும் ரஷ்யா – உக்ரைன் முதல் பெண்மணி குற்றம்சாட்டு

ரஷ்யா உக்ரைனில் பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உக்ரைன் முதல் பெண்மணி குற்றம்சாட்டினார். உக்ரைனில் ஒரு வருடத்தைக் கடந்து நடந்துவரும் போரில், ரஷ்ய துருப்புக்கள் செய்த 171 பாலியல் வன்முறை வழக்குகளை அந்நாட்டு அரசு...

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டிருக்காது – டிரம்ப் விளக்கம்

3ஆம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து இன்றைய தினம் (05.03.2023) காணொளி மூலம்...

உக்ரைன் பக்முத் நகர் தற்போது ரஷ்ய படைகள் வசம்..

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா...

புதிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின்…

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது....

துருக்கி தேர்தலில் தனக்கே வெற்றி – எர்டோகன் நம்பிக்கை

துருக்கியில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்...

கிரேக்கத்தில் 45 பேரை பலிகொண்ட புகையிரத விபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்

கிரேக்கத்தில் 45 பேரை பலிகொண்ட புகையிரத விபத்து தொடர்பில்  கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான விபத்து ஒன்று இடம்பெறும் அபாயம் பல நாட்களாக காணப்பட்டது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கிரேக்கத்தில் புகையிரதசேவைக்கு பொறுப்பாக உள்ள நிறுவனத்தின்...

அண்மைய செய்திகள்