CATEGORY

முக்கியச் செய்திகள்

“ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்தியுள்ளார்

தாம் ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட “ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர், உயர்நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின்...

யெமன் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்

  இஸ்ரேல் பல விமான தாக்குதல்களையெமன் கடற்கரை நகரமான ஹுதைதாவைத்    தாக்கியுள்ளதாகயெமனின் அல்-மஸிரா டிவி செய்தி வெளியிட்டுள்ளது . அல்-மஸிரா டிவி தெரிவித்ததாவது, இந்தத் தாக்குதல் ஹுதைதாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு வசதிகளையும் மின்சார...

சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் – தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச

சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாட்டின் கடன்களை அடைக்கக்கூடிய வராகவும் உள்நாட்டு வளங்களை விற்காதவராகவும்  இருப்பார் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பல வேட்பாளர்கள் ஆவலுடன்...

இலங்கை அணி வீரர்கள் மீது சனத் ஜயசூரிய மேற்கொண்டுள்ள நடவடிக்கையை பாராட்டியுள்ள அமைச்சர் ஹரீன்

கிரிக்கெட் வீரர்கள் மிகவும் அடக்கமாக நடந்து கொண்டால், போட்டிகளில் தோல்வியடையும் போது மக்களிடம் இவ்வளவு திட்டுகளை கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நவீன வீரர்களுக்கு சில...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை !

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.  இதுவரை 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை...

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை. நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை. நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம். நடந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவிப்பு. திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு...

ஆபத்தில் சிக்கியபோது வழங்கிய உதவிக்காக 890 மில்லியன் இந்திய ரூபாவை இலங்கையிடம் இழப்பீடாகக் கோரும் இந்தியா

நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கியபோது வழங்கிய உதவிக்காக இலங்கை 890 மில்லியன் இந்திய ரூபாவை, இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர்...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – மகிந்த ராஜபக்ச

போரில் துரதிஷ்டவசமாக பொதுமக்கள் உயிரிழந்தனர் , அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மே 18ஆம் திகதி, தமிழ் இனப்படுகொலை...

நிர்வாக முடக்கல் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும் – ஜனாதிபதி

நிர்வாக முடக்கல் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்: நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள்...

பிரதேசங்களை முடக்கி வாழ்வாதாரத்தை முடக்கி போராட எவருக்கும் அனுமதி வழங்க முடியாது

"மக்கள் போராட்டம் நடத்த முழு உரிமையுண்டு. அதற்காக பிரதேசங்களை முடக்கி வாழ்வாதாரத்தை முடக்கி போராட எவருக்கும் அனுமதி வழங்க முடியாது. பிரயோசனமற்ற போராட்டங்கள்தான் நாட்டை கடந்த காலங்களில் படுவீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என முன்னாள்...

அண்மைய செய்திகள்