வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள்...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின், முதல் பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, செய்தியாளர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:
அனைத்து...
கடந்த காலங்களில் கல்வியறிவு இல்லாத ஒரு முட்டாள் கூட்டம், முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை தடுத்து தகனமா ? அடக்கமா ? என்ற விவகாரத்தில் முட்டாள்கள் போல் நடந்து கொண்டனர்....
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் உள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
26ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வுள்ளதாக அவர்...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
ஜப்பானில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய போதே...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள்...
சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில்...
தாம் ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட “ஸ்வர்ணபூமி” உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையகப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவர், உயர்நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின்...
இஸ்ரேல் பல விமான தாக்குதல்களையெமன் கடற்கரை நகரமான ஹுதைதாவைத் தாக்கியுள்ளதாகயெமனின் அல்-மஸிரா டிவி செய்தி வெளியிட்டுள்ளது .
அல்-மஸிரா டிவி தெரிவித்ததாவது, இந்தத் தாக்குதல் ஹுதைதாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு வசதிகளையும் மின்சார...
சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாட்டின் கடன்களை அடைக்கக்கூடிய வராகவும் உள்நாட்டு வளங்களை விற்காதவராகவும் இருப்பார் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பல வேட்பாளர்கள் ஆவலுடன்...