திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி

FILE IMAGE

வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.

நேற்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.