நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில். 7.5 ரிச்டர் தொடக்கம் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
ஆறு மைல்...
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையெ வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 597பேர் உயிரிழந்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அய்ஷத் ஸெய்னி
கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை அதிபர் சேவையின் 3 ம் வகுப்பிலுள்ள 4431 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரிட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வர்த்தமானப்பத்திரிகை 2015,04,10 ஐ பாரக்கவும்.
இத்துடன் இனைக்கப்பட்டுள்ளது.
GazetteT15-04-10
மலையகத் தமிழ் மக்களையும், முஸ்லிம்களையும், புதிய தேர்தல் முறைமை பாதிப்படையச் செய்யும். எனவே நாங்கள் இந்த விடயத்தை வெறுமனே விட்டுக் கொடுக்க முடியாது. இது பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென ஓர்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி க்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அனுப்பி aவைத்துள்ள கடிதம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
பிரேமானந்தா ஆசிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி,...
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இச் செயலுக்காக நாம் கவலையடைவதோடு மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றோம் என பாராளுமன்ற...
நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த 26 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி...
நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்.
இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், சர்வதேச தொடர்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு நாம் புதிய பல திட்டங்களை முன்னெடுத்தோம்.
ஜனாதிபதி...