நாட்டின் முக்கிய பொறுப்புகளில் இருந்த தம்மை போன்ற பலரை பழிவாங்கியமையினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அரசியல் களத்தில் அநாதையாகியுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சர்வதேச...
காவத்தை கப்பெல ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 24 பேரை இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர்.
அத்தோடு மாணிக்கக் கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பெகோ இயந்திரங்களும் ஒரு ட்ரெக்டர் வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது...
றியாஸ் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம் அனைத்து வசதிகளையும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்யப்படும் என
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான...
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இளவரசர் கேட் மிடில்டன் தம்பதியருக்கு பெண் குழந்தை , இது அந்த தம்பதியரின் இரண்டாவது குழந்தையாகும்.
லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப்...
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும்...
அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனநாயகம் வென்றெடுக்கப்பட்டதாக கூறுவது தவறானது. சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
19ஐ...
நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லவும் தொழிலாளர் சமூகத்தை பாதுகாக்கும் அரசியல் பாதையினை அமைக்கவும் நாம் தயார். பிரதான இரு கட்சிகளை யும் நம்பி இனியும் மக்கள் ஏமாற வேண்டாம் என மக்கள்...