இயந்திர உலகில் உற்பத்தியாளர்களின் புத்தாக்க சிந்தனை கொண்ட மாபெரும் தொழில்துறை கண்காட்சியும் சமூக நாள் நிகழ்வுகளும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின்...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இனிமேல் பொதுக் கூட்டங்களை நடத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கப்பாட்டுடன் நடத்த வேண்டுமென அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் வாதிகள் தனித்தனியாக அக்...
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஐந்து நாட்களுக்கு போதுமான 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருட்களே கையிருப்பில் உள்ளதாகவும் ஐந்து நாட்களின் பின்னர் பாரிய எரிபொருள் தட்டுப்பாடொன்று ஏற்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி முதல்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் இம்முறை பயிற்சி முடித்து வெளியான ஆசிரியர்களுக்கான நியமனம் கிழக்கு மாகாணம் தவிர வேறு மாகாணங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக தன்னை சந்திக்கவும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர்...
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...