-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சபையில் அந்த சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் மு.கா.வின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல்...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் டிப்ளோமா பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு வெளிமாகாணத்துக்கு வழங்கிய அனைத்து நியமனங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆசிரியர்களை உடனடியாக அவரவர் மாவட்டத்துக்கு மாற்றவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்...
அபு அலா
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை அவசரமாகப் பெற்றுக்கொடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எடுத்த முயற்சியின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பொதுமக்களின் சகல...
அபு அலா
அம்பாறை அட்டாளைச்சேனை கோட்ட சின்னப் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை (13) காலை இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.எச்.அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த சின்னம் சூட்டும்...
அபு அலா
இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக் கருதிச் சென்ற கிழக்கு மாகாண மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு கடிதம் ஒன்றை...
தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தன்னை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, இன்று...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையில் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்ற தேர்தல் முறைமை தொடர்பிலான அமைச்சரவைப்பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்ததன் பின்னர் அது 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில்...