CATEGORY

முக்கியச் செய்திகள்

தற்போது வெளிவந்துள்ள நிதிமோசடி தொடர்பில் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள் – எச்.எம்.எம்.ஹரீஸ்

பாறுக் ஷிஹான் எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது...

புதிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின்…

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது....

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங்...

கைவிடப்பட்ட நீரேந்து பிரதேச விவசாயக் காணிகள்,விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் – தேசிய காங்கிரஸ் தலைவர்

கைவிடப்பட்ட நீரேந்து பிரதேச விவசாயக் காணிகள்,விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ) உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ...

துருக்கி தேர்தலில் தனக்கே வெற்றி – எர்டோகன் நம்பிக்கை

துருக்கியில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்...

இன்று முதல் விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் டோக்கன்கள் வழங்கும் பணி ஆரம்பம்

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை...

நான்கு வருடங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன சுற்றுலாப் பயணிகள்

COVID-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல்தடவையாக சீனச் சுற்றுலாப் பயணிகள் சிலரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்று நேற்றிரவு(01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த சுற்றுலாப் பயணிகள் சீனாவின் Quanzhou...

கிரேக்கத்தில் 45 பேரை பலிகொண்ட புகையிரத விபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்

கிரேக்கத்தில் 45 பேரை பலிகொண்ட புகையிரத விபத்து தொடர்பில்  கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான விபத்து ஒன்று இடம்பெறும் அபாயம் பல நாட்களாக காணப்பட்டது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கிரேக்கத்தில் புகையிரதசேவைக்கு பொறுப்பாக உள்ள நிறுவனத்தின்...

சதுப்பு நிலத்தினை நிரப்பவுதற்காகவே அக்கரைப்பற்றில் தாய் சேய் நிலையமொன்றினை தில்லையாற்றின் தீரத்தில் கடந்த அரசாங்க காலத்தில் நிறுவினார்கள் – ஏ.எல்.எம். அதாஉல்லா

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் ஏ.எல்.எம். அதாஉல்லா, பா.உ. அம்பாரை மாவட்ட இணைப்புக் குழு கூட்டம் கடந்த 2023.02.28ம் திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட...

உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ள எலான் மஸ்க்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க். கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர்...

அண்மைய செய்திகள்