CATEGORY

பொழுதுபோக்கு

எலி பொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்..! (மேதின சிறப்புக் கவிதை)

வணக்கம் இது எலிபொரிக்கும் கூட்டுத்தாபனத்தின் செய்திகள். செய்தி ஆசிரியர் பெருச்சாளி செய்திகள் வாசிப்பது சு.சுண்டெலி..... முதலில் முதன்மை செய்திகள். விலங்குகளுக்கு இன்று விடுமுறை நாளாகும். அடிமை விலங்குகளுக்கு ஆளும் விலங்குகள் விடுதலை வழங்கி விருந்தளித்து விருது வழங்கும் விசேட நிகழ்வு இன்று காலை பத்துமணியளவில் சிங்க ராஜவனத்தில் சிறப்பாக இடம்பெற்றது. மாடுகளுக்கு மாலைபோட்டு மாநாடு நடத்த கசாப்புக் கடைக்காரர்கள் கைகோர்க்கும் நிகழ்வென்று இந்நிகழ்வை நீர்யானைகள் விசனித்தாலும் மான்கள்தான் இக்காட்டின் மன்னர்கள் என்று சிங்கமும் புலியும் சிறப்புரையாற்றி சிலாகித்தன இதனைக்கேட்ட கழுதைகள்...

35 வருட கலை,இலக்கியப் பணியில் மாத்தளைக் கமால்

பி.எம்.எம்.ஏ.காதர்   நம் நாட்டின் பிரபல கவிஞரும்.எழுத்தாளரும்,பாடகருமான மாத்தளைக்கமால் தனது கலை இலக்கியப்பணியில் இவ்வருடம்(2016) ஏப்ரல் மாதத்துடன் 35 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார். பாடல்களை இயற்றி தனது கனீர் என்ற குரலால் பாடி நம்நாட்டுக்குப் பெருமை...

கொஞ்சம் சிரிங்க எனும் நகைச்சுவைச் சங்கமம் !

ஏ.எஸ்.எம். ஜாவித்     நம்நாடு நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் பௌர்னமி தினத்தில் நடைபெறும் கொஞ்சம் சிரிங்க எனும் நகைச்சுவைச் சங்கமம் நிகழ்வு பேரவையின் தலைவர் சமுகஜோதி ரபீகின் வழி நடத்தலில் புரவலர் ஹாசிம்...

ஆரிஹாமத்தில் பேனா முனையின் நேசம்  நூல் வெளியீட்டு விழா

  சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்   தும்மளசூரிய ஆரிஹாமம் அஹதியாநகர் எஸ்.எப்.ரினோஸா முக்தார் எழுதிய “பேனா முனையின் நேசம்” சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா குளி/யகம்வெல முஸ்லிம் வித்தியாலயத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.30...

வலிக்கிறது…! வாங்களேன் உம்மா

மதியன்பன்   வலிக்கிறது உம்மா... கனவிலே வந்தாவது என்னை கட்டித் தழுவுங்கள் ஒருமுறை...!   சொல்ல முடியாத இடத்தில் எனக்கு சூடு வைத்து சுகப்படுத்துகிறார்கள் என்றாலும் வலிக்கிறது உம்மா...!   மூன்று வருடங்கள்  நான் மூச்சு விட முடியாமல்தான் சிறுநீர் மலம் கழித்தேன் புரிந்திருக்கும் உங்களுக்கு.. என் புண்ணாகிப் போன இடங்கள்....!   வர முடியாத இடத்திற்கு நீங்கள் வாழப் போனதாலா என்னை வதை செய்கிறார்கள்..?   நான் தடுமாறி விழும்...

அஷ்ரப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த பட்டாம் பூச்சிக் கனவுகள் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா !

ஏ.எஸ்.எம்.ஜாவித்   எழுத்தாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த பட்டாம் பூச்சிக் கனவுகள் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை (13) தெமடகொட வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ...

ஒரு மாறுதலுக்காக…!

ஒரேமாதிரி சுற்றும் பூமி ஒரேமாதிரி வீசும் காற்று ஒரேமாதிரி உதிக்கும் சூரியன் ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை மழையும் வழக்கம்போல் மேலிருந்து கீழாய் தேதிபார்த்து வந்து தேதிபார்த்துப் போகும் வசந்தம் ஒரேமாதிரி உணவு ஒரேமாதிரி Àக்கம் ஒரேமாதிரி கனவு எப்படித்தான் நூறாண்டு இருப்பதோ இம்மாநிலத்தே? வாழ்முறை சற்றே மாற்றுக மனிதரீர் வாரத்தில் ஒர்நாள் பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் விழிமின் பகல் பிறர்க்காக நீவிர்வாழ இரவு உமக்காக...

கலைக்கமாலின் இரண்டாவது ஹிந்தி கீத்ராத் நிகழ்வும் , மனிதகுல மாணிக்கங்கள் கௌரவிப்பும் !

ஏ.எஸ்.எம். ஜாவித்   நம் நாடு நற்பணிப் பேரவையின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் தேசமான்ய அப்துல் கையூமின் தலைமையில் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் அருள் இசையரசு கலைக்கமலின் இரண்டாவது ஹிந்தி கீத்ராத் நிகழ்வு...

மன்னார் பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதை நூல் வெளியீடு !

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான  கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதை நூல் வெளியீட்டு  விழா நேற்று  பிரம்மஸ்ரீ மஹாதர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில்  மன்னார் ஜூலி ஹோட்டலில் நடைபெற்றது. விருந்தினர்கள் வரவேற்புடன் மங்கள...

அண்மைய செய்திகள்