CATEGORY

அரசியல்

காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளராக கலாநிதி சிராஸ் !

எம்.வை.அமீர் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளராக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா...

கிழக்கு முதலமைச்சர் தலைமையில் மாபெரும் நடமாடும் சேவை மட்டக்களப்பில் 14.05.2015 !

முதலமைச்சரின் ஊடகப் பிரிவு   மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஒரே நாளில் ஒரே இடத்தில் கிழக்கு மாகாண சகல அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், மாவட்ட அரசாங்க அதிபர், சகல திணைக்களங்கள்,...

நாளை பிரித்தானியாவில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்!

 பல புதிய அரசியல் சக்திகள் வலுப்பெற்றுள்ள நிலையில் எக்கட்சி வெற்றியீட்டும் என்பது குறித்தும் அதிக இடங்களைப் பெறும் கட்சியின் தலைவர் பிரதமராவாரா என்பது குறித்தும் சந்தேகங்கள் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்...

கோத்தபாயவுக்கு எதிராக முறைப்பாடு !

m];ug; V rkj; 2013y;  mk;ghiwapy;; eilngw;w Njrj;jpw;F kFlk; mgptpUj;jpapd;NghJ   3 g]; epiyaq;fis mikg;gjhf nrhy;yp Kd;G flikapy; ,Ue;j murhq;f mjpgh; epy; jp my;tp]; Nfhl;lhg uh;r...

மைத்திரி-மகிந்த சேர்ந்து ரணிலை விரட்டும் ஸ்ரீலசுக விளையாட்டுக்கு நாம் உடன்பட முடியாது-மனோ கணேசன்

  (அஸ்ரப் ஏ சமத்)   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தையை, ரணிலை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீலசுக பேச்சாளர் டிலன் பெரேரா சொல்லியுள்ளார். இந்த...

மகிந்த – மைத்திரி சந்திப்பு !

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு பாரளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதிக்கான அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தார். இச் சந்திப்பில் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி...

இலங்கையரை அச்சுறுத்திய பிரித்தானிய பொதுத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

 பிரித்தானியாவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் அவரது கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.  கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான இலங்கை வம்சாவளி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரொபட் பிலே என்ற இந்த வேட்பாளர்...

கோத்தபாயவுக்கு எதிராக முறைப்பாடு !

   தேசத்துக்கு மகுடம் (தெயட்ட கிருள) கண்காட்சியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) இலஞ்ச...

சல்மான் கான் குற்றவாளி !

  கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.   கடந்த 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அதிகாலை அதிவேகமாக சென்ற சல்மான்கானின்...

சூழ்ச்சி ஒன்று இயக்கப்படுகின்றது -மகிந்த

  எனக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போது எனது சகோதரர் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெற ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள...

அண்மைய செய்திகள்