CATEGORY

அரசியல்

2 வது தடுப்பூசியான ஒக்ஸபோட் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்

ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே அருமையான செய்தி - மற்றும் பிரிட்டிஷ் அறிவியலுக்கான வெற்றி. நாங்கள் இப்போது விரைவில் பலருக்கு தடுப்பூசி போடுவோம். - இங்கிலாந்து பிரதமர் பிரிட்டனில்...

தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றி பண்டிகைகளை கொண்டாடுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி

புது வருடப்பிறப்பு மற்றும் அதன் பின்னரான பண்டிகைகளை வழமையைப் போன்றல்லாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறும், இயன்றளவு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி...

மத நம்பிக்கை என்பது அந்த சமூகத்தில் வாழ்வோருக்கு பிரதானமானதும் இறுதியானதுமாகும்.

  நேற்று 2020.12.28ம் திகதி ஜனாதிபதி தலைமையில் அரசாங்க கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று இடம் பெற்றது. இக்கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர்...

கிராமிய இளைஞர் யுவதிகளுக்கு தகுதியான வாழ்வாதார வழிமுறை மீது அதிக கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் இலக்கு -பசில் ராஜபக்ஷ

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கமைய சமுர்த்தி பயனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயற்பாட்டின்  தலைமைத்துவத்தை  சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு வழங்கவுள்ளதாக பொருளாதார மீள் எழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு...

சந்திரனை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய விண்வெளி கொள்கை உத்தரவு (எஸ்பிடி) ஒன்றை வெளியிட்டுள்ளார், இது அமெரிக்க எரிசக்தி துறையுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் ஒரு அணு...

உள்நாட்டிலேயே தன்னிறைவான உணவுப்பொருள் உற்பத்தி என்பது அடையப்பட முடியாத இலக்காகவே இருக்கும் – கரு ஜயசூரிய

விவசாயப் பயிர்களுக்கு விலங்குகளினால் ஏற்படும் சேதம் முறையாகக் கட்டுப்படுத்தப்படும் வரையில், உள்நாட்டிலேயே தன்னிறைவான உணவுப்பொருள் உற்பத்தி என்பது அடையப்பட முடியாத இலக்காகவே இருக்கும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார். அண்மைக்காலத்தில் விவசாயப்...

“சாயம் பூசப்படும் சமயக் கிரியைகள்”? சாத்வீக வழிகள் வெற்றி பெறுமா?

சுஐப் எம். காசிம்- முஸ்லிம் சமூகத்தின் ஏக்கப் பெருமூச்சு, உலகளவில்,மனிதாபிமானத்தின் வாசலைத் தட்டிச் செல்கையில், வேறு விடயத்தை எழுதும் வழிகளின்றியே, இம்முறையும் கொவிட் 19 பற்றி எழுத நேரிடுகிறது. "கோடைக்கு கொச்சி வெச்சி,குளுந்த தண்ணி நானூற்றி,...

55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதிய வைப்புக்களை பெறும் உரிமையை கொண்டுள்ளார் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்டகாலம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 60 வரை அதிகரித்த போதிலும், 55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப,...

அடுத்த ஆண்டின் மார்ச் மாத இறுதிக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது – அமெரிக்க அரசு

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது.   இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என...

அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து – ஜோ பைடன்

அமெரிக்க அரசின் முக்கிய துறைகளை குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை, அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சைபர் தாக்குதலால் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள்...

அண்மைய செய்திகள்