CATEGORY

கட்டுரை

ஆரம்பகால கட்சிப் போராளிகளை புறக்கணிக்கிறதா மு.கா ?

  எஸ்.அஷ்ரப்கான்    முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக அதிகாரமற்று மாற்று கட்சிகளின் தயவுடன் தங்கள் உரிமைகளை, வாழ்வியல் விடயங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு பெரும்பான்மை இனத்தவர்களின் தயவை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்த காலப்பகுதியில், அரசியல் தலைமைத்துவமும், வழிகாட்டலுமின்றி...

இம்மாதத்துடன் கால் நூற்றாண்டைத் தாண்டும் வடக்கு முஸ்லிம்களின் அவல வாழ்வு!

  rj;jhh; vk; ;ypk;fs; Kw;whf ntspNaw;wg;gl;L fle;j khj;Jld; fhy; E}w;whz;L Kbtile;J miu E}w;whz;bd; Kjy; gFjpf;Fr; nry;Yfpd;wdh;.   ,t;thW miu E}w;whz;Lf;F fhy; gjpf;Fk; ,k;kf;fspd; epiy njhlh;e;Jk; mfjp tho;thfNt...

முஸ்லிம் அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது !

  எஸ்.அஷ்ரப்கான்   இலங்கையில் அபிவிருத்திகள் நடைபெறுகிறதோ இல்லையோ ஒரு தேர்தல் முடிந்த கையோடு மற்றோரு தேர்தல் என தொடர்ந்தும்  தேர்தல் தேர்தல் களமாகவே இலங்கை திருநாட்டின் வாழ்நாள் தொடர்ந்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் ஜனநாயக ரீதியில் வாக்குரிமையை...

வடமாகாணத்தில் முஸ்லிம் மக்களை ஏன் மீள குடியமர்த்த முடியாது ?

இதன் அரசியல் பின்னணி என்ன?    வட மாகானத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தைந்து வருடங்கள் கடந்து ஓடிவிட்டது. ஆனால் இன்னும் அம்மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு கிடைக்கவில்லை. மாறாக அந்த அப்பாவி அகதி மக்களை...

ரிசாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்!

ஏ.எச்.எம்.பூமுதீன் அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்Nசைனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் ,...

உள்ளூராட்சித் தேர்தல் வியூகம் வகுக்கும் கட்சிகள் !

ஒரு தேர்தல் நடைபெற்று முடிவடைந்தவுடன் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் தாங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளினை கட்சிகள் நிறைவேற்றுகின்றதோ? இல்லையோ? எதிர்வருகின்ற தேர்தலினை எவ்வாறு எதிர் கொள்ளுவது? என சிந்திக்க ஆரம்பித்துவிடும்.இலங்கை நாட்டில்...

உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு !

 கடந்த சில காலம் தொட்டு  ஊடகத்துறையானது  பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கின்றது அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பக்க பலமாக இருக்கும் இந்த  ஊடகங்கள் உலகத்தின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன நாட்டின் பொருளாதார மேம்பாடு  தொழில்நுட்ப...

மு.கா. எதிரிகள் பதவி கிடைக்காதவர்களை ஆத்திரப்படுத்தி மு.கா. இலிருந்து பிரித்தெடுப்பதே இவர்களது நோக்கமாகும் !

 முஸ்லிம் காங்கிரசின் உதயத்துக்கு முன்பு அரசியல் தலைமைதத்துவமும், வழிகாட்டலுமின்றி சிங்கள பெரும் தேசியக் கட்சிகளிலும், தமிழ் ஆயுத இயக்கங்களிலும் முஸ்லிம்கள் சிதறிக்கிடந்தனர். அப்போது இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் என்ற வரையறைக்குள், தமிழர்...

ரிசாதின் ஆதங்கமும் சம்மந்தனின் மழுப்பலும்!

ஏ.எச்.எம்.பூமுதீன் வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. அகதி என்ற அவல முத்திரை குத்தப்பட்ட சமுகமாகவும் உள்நாட்டுக்குள்ளேயே 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சமுகமாகவும் இந்த உலகில் இருக்கும்...

அறிவொளி பரப்பும் தென்கிழக்கு பல்கலைக்கு வித்திட்ட மறைந்தும் மறையாத மாமனிதன் மர்ஹூம் அஷ்ரப் !

கலீல் எஸ். முஹம்மத் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு தசாப்தம் கடந்து விட்ட நிலையில் இவ் அறிவு இல்லத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் பெரும் தலைவர் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் பிறந்த...

அண்மைய செய்திகள்