எஸ்.அஷ்ரப்கான்
இலங்கையின் யுத்த வடுக்களால் பாதிக்கப்பட்ட ஈரின (முஸ்லிம், தமிழ்) சமூகங்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதற்காக எமது ஈரின சமூகமும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த ஒற்றுமை மூலமே...
இன்று முஸ்லிம்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்கள் பருவ மழையினால் ஒரு பாரிய சவாலுக்கு உட்பட்டு இருப்பதனை நாட்டில் உள்ள வைத்திய சாலை தரவுகள் தெளிவாக காட்டு கின்றன. நாட்டில் முஸ்லிம்கள் அதிகம்...
அண்மையில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் மிகவும் வெற்றிகரமாகவும், CAFE இன் கண்காணிப்பில் அமைதியான முறையிலும் இடம்பெற்று முடிந்தது நாமறிந்த விடயம்.
225 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 657 இளைஞர்கள் போட்டியிட்டதோடு,...
சுனாமியின் பின்னர் உலகமே இலங்கையை திரும்பி பார்த்திருந்தும் இந்த கல்முனை சந்தையை நீங்கள் பார்க்காமல் இருப்பதன் மர்மம் என்ன ? இலங்கை வாழ் முஸ்லிம்களின் தலைநகர்,முகவேற்றிலை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்த மாநகரின் நிலைகளில்...
இன்னும் தீர்வில்லாத் தீர்வுகளும் ! திண்டாடும் பொது மக்களும்
ஏ.ஆர்.அபி அஹமட்
தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிந்தவூர்ப் பொதுச் சந்தையானது நிந்தவூரின் பிரதான வீதியிற்கு மேற்குத்திசையிலுள்ள பொட்டைக்குளம் எனும் சதுப்பு நிலம் சார்ந்த நெல்வயல் பகுதியில் கடந்த...
சபூர் ஆதம்
வரதட்சனைக் கொடுமை என முழங்குகிறோம், அதற்கான தீர்வுதான் என்ன?
உலக செல்வங்களுள் சிறந்தது ஈமானும் இஸ்லாமிய வாழ்க்கையுமுள்ள ஸாலிஹான பெண்னே என்பது நபி மொழி. அப்படியானால் பெண்கள் சமூதாயம் ஏன் விலைமதிப்பற்று வீதில் கிடக்கின்றது...ஏன்!? என்ன காரணம்...
சுஐப் எம். காசிம்
வடபுல முஸ்லிம்கள் வடபுலத்தை விட்டுப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பி;ல் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மன்சூர் பாராளுமன்றம் தெரிவாகியதைத் தொடர்ந்து அப் பதவி வெற்றிடமாக்கப்பட்டது.மு.காவிற்கு பதவி ஒன்று கிடைத்துவிட்டால் அதனை பறித்துண்ண பட்சிகள் பல நான்,நீ என போட்டி போட்டுக் கொண்டு...
தென் இந்திய மார்க்க அறிஞர் பி.ஜெயினுலாப்தீன் இலங்கை வரவுள்ளார் என்ற செய்தியினை அறிந்த இலங்கை மக்கள் அதனை பல கோணங்களில் அணுகி இருந்ததனை அவதானிக்க முடிந்தது.இந்த பி.ஜே தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தின்...