தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை நிறுவுவதற்கு பலரும் முயன்றனர்.இதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவுற்ற காலப்பகுதியில் 2011ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் புதிய,பழைய பாட விதானத்திற்கமைய z-score இனை...
இப் பல்கலைக்ககழக மாணவர்கள் தங்களால் ஆங்கில மொழி அறிவினைக் கூட விருத்தி செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் இக் குற்றச் சாட்டினை வேலைக்காறிக்கு பிள்ளைச் சாட்டு போன்றே குறிப்பிட வேண்டும்.ஏனைய பொறியியல்...
ஒரு நாட்டின் கல்வித் தரத்தினை மேம்படுத்த,பண்பட்ட சமூகத்தினை உற்பத்தியாக்க,வறுமையினை ஒழிக்க போன்ற பல விடயங்களில் பல்கலைக்கழகங்கள் முக்கிய வகிபாகம் வகிக்கின்றன.இது போன்றே அப் பல்கலைக் கழகத்தில் போதிக்கப்படுகின்ற ஒவ்வொரு கற்கை நெறியும் ஒவ்வொரு...
1) இது ரஸ்ய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிய விமானியின் படம். அவர் ஒரு வீர புருஷன். இதற்கு முன்னமே மாஸ்கோவின் கதவுகளை உரத்துத் தட்டிய உத்மானிய இராணுவத்தின் வழித்தோன்றல் அவர்....
அஸ்மி ஏ கபூர்
நெஞ்சுக்குள் தீ விழுந்து; நினைவல்லாம் வசமிழந்து;பஞ்சு படு பாடுபட்டோம் பாவலனே எம் தலைவா,எம்மை விட்டு பிரித்தானோ'ஏகன் உம்மை அழைத்தானோ'கண்ணாண கண்மணியே ஆராரோ முகம்மது அஷ்ரபே தாலேலோ.
------------------------------
ஞாபகமிருக்கிறதா? விடை காண முடியாத...
கடந்த பொதுத்தேர்தலில் மயில் சின்னத்துக்கு அம்பாறை மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளுக்கு சொந்தக்காரர் யார்? கட்சிக்காகவா ? தலைவருக்காகவா? அல்லது மு. காங்கிரஸ் மீது உள்ள அதிருப்தியா?
மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்பார்கள்....
இஸ்லாம் முழு மனித சமூதாயத்தினதும் ஈருலக வெற்றிக்காக இறைவனால் அனுப்பப் பட்ட உண்மையான மார்க்கமாகும்
கிறிஸ்தவ மதம் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் பௌத்த மதம்
மகான் புத்தரின் பெயராலும் மார்க்ஸியம் கால்மார்க்ஸின் பெயராலூம் அழைக்கப்படுகின்றன அதே...
சுற்றுலா காலங்களில் சுற்றுப்பிரயாணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளைப் போல் எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மற்றும் பிரதிநிதிகள், ஏனைய உறுப்பினர்களும் எம்மக்களின் வாக்கினை சூறையாட வருகின்றனரே தவிர எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின்...
நேற்றைய முன் தினம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 138 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கொல்லப்பட்டவர்களில் 8 தீவிரவாதிகளும் உள்ளடங்குவதாகவும் ஊடகங்களின் மூலம் எம்மால் அறியக் கிடைத்தது
இத்தாக்குதலுக்கான...