அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகம், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர.எம்.மன்சூர் அவர்களுக்கு கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. இவர் கிழக்கு மாகாணத்தில் கபினட் அந்தஸ்துள்ள முழு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட முஸ்லிம் அமைச்சர் என்ற...
2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எழாவது ஆண்டு (2016.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
- மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் -
கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை...
மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்
மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற இந்த வட்டத்திற்குல் குரு என்று சொல்லப்படும் ஆசிரியர்களும் வந்திருப்பது ஆசிரியர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள், எவ்வளவு போற்றுதலுக்கும், கண்ணியத்துக்கும் உரியவர்கள் என்பதை காட்டி நிற்கிறது. மாணவர்கள் ஒரு...
மூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும் என்பதற்காக பிர்அவ்ன் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட எகிப்தில் பிரமிட்டுக்களைக் கட்டினான்.
இறை கட்டளைப்படி அந்த அற்பன் மூஸாவைப் பின் தொடர கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.அல்ஹம்துலில்லாஹ் ஆணவம் அழிந்தது.
எல்லாவற்றையும் இனிதே...
வாருங்கள் ...ஒன்றாய் சுவாசிக்க..
பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் யாழ் பயணம் (ஓர் கண்னோட்டம்)
அஷ்ரப் ஏ சமத்
ஊடகங்களுக்கு சமூகத்தில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமென கடந்த 30 வருடங்களாக மிகத் தெளிவாக அறிந்திருந்ததுடன்...
கடந்த 19-03-2016ம் திகதி சனிக்கிழமை மு.காவின் தேசிய மாநாடு பாலமுனையில் மிகவும் அதிகமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக அதிகமான சனத் திரளோடு நடை பெற்று முடிந்திருந்தது.இத் தேசிய மாநாட்டிற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ஹக்கீம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டை நடாத்தி முடித்துவிட்டு பாலமுனையிலிருந்து தனது பரிவாரங்களுடன் கண்டிய சாம்ராஜ்ஜியத்துக்குப் போகும் வரை படு டென்ஷனாகவே காணப்பட்டதை எம்மால்...
எம்.ஏ. தாஜகான் B.A. PGDE. M.A. MED
• மஜித் படைப்பின் மறுவாசிப்பு:
ஈழத்து இலக்கிய வரலாற்றில் கவிதையினை வாழ்வாகவும், வரமாகவும் பெற்று வாழ்ந்து வருகின்ற கவிஞர்கள் ஒரு சிலரைத்தான் அடையாளப்படுத்த முடியும். அந்தவகையில் தனது வாழ்க்கையில்...