CATEGORY

கட்டுரை

ஆறு கடக்கும் மட்டும் அப்பப்பா கடந்த பின் நீ யாரப்பா? றஹ்மத், மன்சூரின் பொய் முகங்கள்

 அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகம், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர.எம்.மன்சூர் அவர்களுக்கு கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. இவர் கிழக்கு மாகாணத்தில் கபினட் அந்தஸ்துள்ள முழு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட முஸ்லிம் அமைச்சர் என்ற...

தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் எச்.எல்.ஜமால்தீன் SSP

2009.04.05 ஆம் திகதி அகால மரணமடைந்த மர்ஹும் எச்.எல். ஜமால்தீன் SSP அவர்களின் எழாவது ஆண்டு (2016.04.05) நிறைவையொட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. - மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர் -   கிழக்கு மாகாண கல்முனை நகர மருதமுனை...

காவியுடை தரித்தோரின் மனிதாபிமானமும் காதறுப்பானின் பிடிவாதமும்

கிறிஸ்தோபர் லீ என்ற காட்டேறி, கட்சிப் போராளிகளின் கழுத்தை முன்னிரு கோரப் பற்களால் கடித்துக் கொதறி ரத்தத்தை உறுஞ்சிக் குடித்து கடவாய் ரெண்டையும் வடிகாலாயமைத்து சவப் பெட்டியில் போட்டு ஆணி அறைகின்றான்.   கோமாளியாகப் பொய்...

ஆசிரியர்களுக்கு பெண் மாணவிகளின் தொலைபேசி இலக்கம் எதற்கு..??

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்     மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற இந்த வட்டத்திற்குல் குரு என்று சொல்லப்படும் ஆசிரியர்களும் வந்திருப்பது ஆசிரியர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள், எவ்வளவு போற்றுதலுக்கும், கண்ணியத்துக்கும் உரியவர்கள் என்பதை காட்டி நிற்கிறது. மாணவர்கள் ஒரு...

ஹக்கீம் பொதுக்கூட்டங்களை மாத்திரம் நடாத்தி போராளிகளை உசுப்பேற்றி விட்டு சென்றுவிடுவார்

முகம்மட் ஹனீபா – அட்டாளைச்சேனை   ஹக்கீமின் உல்லாச பயணமும் மக்கள் அழைப்பில் ரிசாதும்   மு.கா தலைவர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திற்கு பொதுக்கூட்டம் நடத்த வரவிருக்கும் அதேவேளை 03ம்,04ம் திகதிகளில் அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் அபிவிருத்தி...

மூஸா கண்ட சாமிரியும், முஸ்லிம் காங்கிரஸ் கண்ட ஹக்கீமும்

  மூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும் என்பதற்காக பிர்அவ்ன் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட எகிப்தில் பிரமிட்டுக்களைக் கட்டினான். இறை கட்டளைப்படி அந்த அற்பன் மூஸாவைப் பின் தொடர கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.அல்ஹம்துலில்லாஹ் ஆணவம் அழிந்தது. எல்லாவற்றையும் இனிதே...

பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்க யாழ் ஊடகப் பயணம்

வாருங்கள் ...ஒன்றாய் சுவாசிக்க.. பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப்  யாழ் பயணம்  (ஓர் கண்னோட்டம்)   அஷ்ரப் ஏ சமத்   ஊடகங்களுக்கு சமூகத்தில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமென கடந்த 30 வருடங்களாக மிகத் தெளிவாக  அறிந்திருந்ததுடன்...

தேசிய மாநாட்டின் தெவிட்டாத மந்திரங்கள்

  கடந்த 19-03-2016ம் திகதி சனிக்கிழமை மு.காவின் தேசிய மாநாடு பாலமுனையில் மிகவும் அதிகமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக அதிகமான சனத் திரளோடு நடை பெற்று முடிந்திருந்தது.இத் தேசிய மாநாட்டிற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும்...

தலைவர் ஹக்கீமின் மாநாட்டு பேச்சின் சுட்டெரித்த செய்திகள்

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ஹக்கீம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டை நடாத்தி முடித்துவிட்டு பாலமுனையிலிருந்து தனது பரிவாரங்களுடன் கண்டிய சாம்ராஜ்ஜியத்துக்குப் போகும் வரை படு டென்ஷனாகவே காணப்பட்டதை எம்மால்...

‘மரணத்தின் வாசலில் தத்தளித்துக் கொண்டிருக்கும்’ கவிஞர் மஜித் ஈழத்துக் கவிதையில் மஜீத் குறித்த பார்வை..!

எம்.ஏ. தாஜகான் B.A. PGDE. M.A. MED • மஜித் படைப்பின் மறுவாசிப்பு: ஈழத்து இலக்கிய வரலாற்றில் கவிதையினை வாழ்வாகவும், வரமாகவும் பெற்று வாழ்ந்து வருகின்ற கவிஞர்கள் ஒரு சிலரைத்தான் அடையாளப்படுத்த முடியும். அந்தவகையில் தனது வாழ்க்கையில்...

அண்மைய செய்திகள்