CATEGORY

கட்டுரை

ஹக்கீம் ஹசனலியால் திருந்துவாரா? இல்லவே இல்லை, ஏமாற்று வித்தையின் ஏகலைவன்

RAAZI MUHAMMATH JAABIR ஹக்கீம் ஏமாற்று வித்தையின் ஏகலைவன்  “ஒரு நயவஞ்சகனின் பண்புகள் மூன்று.பேசினால் பொய் கூறுவான்.வாக்களித்தால் மாறு செய்வான்.நம்பினால் மோசடி செய்வான்’’(புகாரி)  ஜோ டார்பி ஈராக்கின் அபூ குரைப் சிறைச்சாலையில் பணிபுரிந்த ஒரு அமெரிக்கப் படைவீரர்.அபூ குரைப்...

ஒரு வெளி நாட்டுப் பெண்ணோடு ஹக்கீம் மது அருந்திக் கொண்டிருப்பதை குமாரி கண்டு கொண்டார்..

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 7) ஒரு காதலியும்,ஒரு காமுகனும் (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல...

அதாஉல்லாவின் மீது பழி சுமத்த உங்களுக்கு 20 பேட்சஸ் காணிதான் கிடைத்ததா?

அஸ்மி அப்துல் கபூர்      முஸ்லீம் அரசியல் தலைமைகளின் கூட்டுசதிகளும் வங்குரோத்தும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டு தெளிவு நிலை காணுகின்ற சூழலில் 27.02.2017 திகதிய அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு...

புழுத்த பொய்யர்களின் கொழுத்த அதிகாரத்தைக் கொய்ய, பழுத்த போராளிகள் முன்வர வேண்டும்

பஷீர் சேகு தாவூத் - முன்னாள் அமைச்சர்     "தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்" என்ற ஒரு ஆவணத் தொகுப்பு வெளிவந்ததை அனைவரும் அறிவர். கணிசமானவர்கள் அதனை வாசித்து கருத்துக்களையும் பரிமாறி இருந்தனர். இவ்வாவண வெளியீட்டிற்குப் பதிலளித்து "தாறுஸ்ஸலாம்...

மானம் போனாலும் போகட்டும் பதவிதான் முக்கியம் என்றிருப்பவருக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன..?

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 6)   ஓடாதே, நில் ******************** (ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது "இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது...

உண்மையானவர்கள் இஹ்லாசோடு வருவார்களானால் நாங்கள் எப்படியான விட்டுக்கொடுப்புக்களுக்கும் தயார்

உண்மையானவர்கள் இஹ்லாசோடு வருவார்களானால் நாங்கள் எப்படியான விட்டுக்கொடுப்புக்களுக்கும் தயார் - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ். https://www.youtube.com/watch?v=1Kit3Ljxw2c&feature=youtu.be எங்களை பொறுத்தவரையில் பதவிகளுக்கு நாங்கள் ஆசைப்படவில்லை. ஆனால் தலைவர் அஸ்ரஃப் எடுதுக்கொண்ட இந்த பணியினை மீண்டும் பல முயற்சிகளை...

பூமியில் வாழவே தகுதி இழந்த மனிதனை நீங்கள் தலைவனாக்கி வைத்திருக்கிறீர்கள் ?

சில நேரங்களில் சில மனிதர்கள்   குமாரி கூரே பற்றிய தொடரை நான் எழுதிய ஆரம்பத்தில் துள்ளிக் குதித்துத் துடித்தவர்கள் இப்போது அடங்கிப்போய்விட்டார்கள்.எனது கதையில் உண்மை இருக்கிறது என்று அவர்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.இதை மூடி,மறைத்து,வெட்டிப்...

தியாகத் தலைவனின் வழியில் செல்வோம் புறப்படுங்கள், கட்சியின் விடுதலைக்கு கன தூரமில்லை.

தலைவர் அஷ்ரஃப் கேட்ட ஒரேயொரு கேள்விக்கு முஸ்லிம் மக்கள் தந்த உறுதியான பதிலில் முஸ்லிம்களின் தனித்துவமான அடையாள அரசியல் குழந்தை பிறந்தது. சிங்களவர்களுக்கு பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன, தமிழர்களுக்கு என்றும் கட்சிகள்...

ஹக்கீமுக்கெதிராக மூத்த போராளி ஹசன் அலி அவர்களின் வாக்கு மூலம் (நடந்தது என்ன)

முப்­பது வருட கால­மாக மரத்தின் அடி­யி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கு நீர் வார்த்துக் கொண்­டி­ருந்த ஹசன் அலிக்கு விடை கொடுத்து விட்­டார்கள். மரமே தனது வாழ்க்­கை­யாக எண்­ணி­யி­ருந்த அவரை 'நீங்கள் மரத்தின் நிழலில் இருந்­தது...

ஹசனலியின் வெளியேற்றம் உணர்த்தும் உண்மைகள்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மகா­நாடு கொழும்பில் நடை­பெற்­றது. இம்­ம­கா­நாட்­டின்­போது கட்­சியின் உயர் பத­வி­க­ளுக்­கான ஆட்கள் நிய­மனம் செய்­யப்­பட்­டார்கள். இதன்­போது செய­லாளர் நாய­க­மான ஹச­ன­லிக்கு ஏற்­க­னவே வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்டபடி அதி­காரம் பொருந்­திய...

அண்மைய செய்திகள்