- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த பாலம் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் பாலத்துக்கு அடியில் சென்று கொண்டிருந்த பஸ், கார்கள், டாக்சிகள், ஆட்டோக்கள்,...

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான அலாஸ்காவின் அலேசுயன் தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆங்காராகில் இருந்து 654...

T 20 உலக கோப்பையை இரண்டாவது தடவையாக வெல்வது யார்? நாளை பலப்பரீட்சை

  20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8–ந்தேதி தொடங்கியது. தகுதி சுற்று முடிவில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஆங்காங், ஓமன், அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ‘சூப்பர் 10’ சுற்றுக்கு...

ஆஸ்திரேலிய அணியைக் கண்டு பயப்படவில்லை: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

  ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை பெண்கள் இறுதி போட்டி நாளை கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.  இப்போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன்...

ரவி சாஸ்திரி பதவி காலம் முடிந்தது – அடுத்த இந்திய அணியின் பயிற்சியாளர் யார்?

  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரியின் மேற்பார்வையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற...

தேர்தலை தாமதிக்காமல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டியது அவசியம்

உள்ளூராட்சித் சபைத் தேர்தலை தாமதிக்காமல் நடத்துமாறு தான் அரசை நிர்ப்பந்தம் செய்யப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்தபோதே...

யோசித்த ராஜபக்சவை பொலிஸ் நிதிமோசடி பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையில் நிதிமோசடி தொடர்பான பொலிஸ் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்று கல்கிஸ்ஸை நீதிமன்றம்  உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 4ஆம்...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அலட்சியமாக செயற்படுகின்றது – ஜி.எல்.பீரிஸ்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் பொறுப்பில்லாமல் இருப்பதுடன் அரசாங்கம் அலட்சியமாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து...

ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை : ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல எனவும்,...

மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளராக அன்வர் ஹாஜியார் நியமனம்

எம்.வை.அமீர்    கடந்த ஒரு மாத காலமாக  முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருதில் மேற்கொண்ட கிராமமட்ட  கிளைகளை அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வைத்தொடர்ந்து 2016-04-02 ஆம்...

Latest news

- Advertisement -spot_img