- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐ. நாவில் மங்கள சமரவீர பொய் கூறுகின்றார் : சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு !

உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.  நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள...

தனித்துவமான பாதையில் முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் அணி திரட்டி புதுமை படைத்தவர் எம்.எச்.எம்.அஷ்ரப் !

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் பாதையை வகுத்து அப்பாதையில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரட்டி புதுமை படைத்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களாவர் என கல்முனை மாநகர சபையின்...

எதிரிகள் நேரடியாக அரசியல் மூலம் எதிர்க்க சக்தி இன்றி அவர்களினை புறமுதுகில் குத்தி வீழ்த்தி இருந்தனர் !

 சம்மாந்துறையில் உதித்த அரசியல் வாதிகள் இளம் வயதில் பூத்துக் காய்த்து குலுங்கிக் கொண்டிருக்கும் அழகினை தனக்கு ஆபத்தை கருதிய எதிரிகள் நேரடியாக அரசியல் மூலம் எதிர்க்க சக்தி இன்றி  அவர்களினை புறமுதுகில் குத்தி...

மு.காவின் தேசியப் பட்டியல் திருமலை, வன்னி மாவட்டங்களுக்கு ?

 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் திருகோணமலை மாவட்டத்திற்கும் வன்னி மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியினால் முஸ்லிம்...

அட்டாளைச்சேனை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.சி.பதுறுதீன் காலமானார் !

எஸ்.எம்.அறூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதிக் கொள்கை பரப்புச் செயலாளராகவும் கடமையாற்றிய ஏ.சி.பதுறுதீன் அவர்களின் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கொழும்பு...

இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது : நரேந்திர மோடி !

இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒருங்கிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று...

மன்னார் மாவட்டத்தில் இரண்டு வீதிகளின் புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் !

பாரூக் சிகான்   மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் கருங்காலித்தாழ்வு வீதி மற்றும் குமானயங்குளம் ஆலைய வீதி என்பனவே 11-09-2015 வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக சுமார் 2 மில்லியன்...

கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தில் பெருமளவு காணி குடியிருப்புக்கே ஒதுக்கப்படும் !

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் 800 ஏக்கர் காணிகளில் பொது மக்களின் குடியிருப்புக்காக பெருமளவு காணி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் குறித்த சில பகுதிகள் மாத்திரம் வீதி உள்ளிட்ட...

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரால் கணனிகள் அன்பளிப்பு !

அஸ்ரப் ஏ சமத் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் கொழும்பு ஹமீத் அல் ஹூசைனியா தேசிய பாடசாலைக்கு   15  கணனிகள் கொண்ட அலி ஜின்னாஹ்  கூடத்தை அன்பளிப்புச் செய்து இன்று கல்லுாாயின்  திறந்து வைத்தாா். இந்...

அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை போன்றவற்றினை எமது கட்சியும் எமது தலைவரும் இணைந்து தெரிவு செய்யவுள்ளார்கள் !

சப்றின் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை தேசிய காங்கிரஸ் நிவர்த்தி செய்து மீண்டும் கட்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் என உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் முன்னாள் பொதுசனத் தொடர்பு அதிகாரியும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள்...

Latest news

- Advertisement -spot_img