CATEGORY

அரசியல்

12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து...

இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளன

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க மேலும் நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சவூதி அரேபியா, பாகிஸ்தான்,...

நான்கு வருடங்களுக்குள் 300 கோடி டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ளது

நான்கு வருடங்களுக்குள் எட்டுத் தடவைகளில் 300 கோடி டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பொருளாதார உத்தரவாதம் மாத்திரமே கிடைக்கப் பெறவுள்ளதாக...

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள...

தேர்தலை நடாத்த பணமில்லை எனக் கூறும் கதை பொய்யாகும் -அனுரகுமார திஸாநாயக்க

ஒரு நாட்டில் சர்வாதிகார அரசாங்கம் தேர்தலைக் கண்டு அஞ்சியே தீரும், அதனையே இந்த அரசாங்கம் நிரூபித்துக் காட்டியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2023) நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை...

ஜூலை மாதத்திற்குள் மின்கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது – ஜனாதிபதி

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு 4 வருடங்களாகும் என பலர் கூறினார்கள். ஆனால் 8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மக்களின்...

மக்களின் அதிருப்தியை மூடி மறைக்கவே அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றது – சஜித் பிரேமதாச

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க...

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குக் கணக்காளரை நியமிக்க வேண்டும் – சாணக்கியன் MP

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குக் கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

IMF யிடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகச் சீனா, சர்வதேச நாணய நிதியத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறுவதற்கு இலங்கைக்குக் காணப்பட்ட மிகப்...

அண்மைய செய்திகள்