- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அண்ணன் ஜெகநாதனின் இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாதது- றிசாத் அனுதாபம்

  தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாகத் திகழ்ந்த வடமாகாண சபை பிரதித் தவிசாளர் அண்ணன் அன்டனி ஜெகநாதனின் அகால மரணம், தனக்கு அதிர்ச்சியையும், ஆறாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின்...

அக்கரைப்பற்றினை அபிவிருத்தி செய்யப்போவதாக ஒரு சில ஜோக்கர்கள் கிளம்பியுள்ளனர்

   அக்கரைப்பற்றினை அபிவிருத்தி செய்யப்போவதாக ஒரு சில ஜோக்கர்கள் கிளம்பியுள்ளதனை அண்மைக்காலமாக முகநூல்களில் காணக் கிடைக்கின்றது. அக்கரைப்பற்றிற்கு இன்னும் 30 வருடங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை செய்து விட்டு அமைதியாக அதாஉல்லா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இவரது காலத்தில்...

பிரதமர் போன்று எல்லா பாகிஸ்தானியனும் கோழை அல்ல: மோடிக்கு இம்ரான் கான் பதில்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-  இரண்டு அணு ஆயுத...

கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்குக்கே கொண்டு வர ACMC அதிரடி நடவடிக்கை

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 37 ஆசிரியர்களையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றி நியமிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும்...

நாமல் ராஜபக்சவின் குடியுரிமை பறிக்கப்படலாம் ?

  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது சட்டத்தரணியாக பணியாற்றி வந்த போதிலும் கூடிய விரைவில் அவருக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக நாமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது...

தமிழக அரசை கலைக்க வேண்டும் – மூத்த வழக்கறிஞர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த தகவலை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் ஒருவர் குடியரசு தலைவரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா...

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டு : றிசாத்

இன்றைய சிறுவர்களே நாளைய நற் பிரஜைகள்!   கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி. சிறுவர்களை நாளைய சொத்துக்களாகக் கருதி, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென...

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில்...

தென்ஆபிரிக்க மண்ணில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்த டி காக் (வீடியோ)

தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் டிகாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் 178 ரன் குவித்தார். இதன்மூலம் அதிக ரன் எடுத்த தென்ஆப்பிரிக்க வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் கிப்சை முந்தினார். கிப்ஸ்...

15ஆம் திகதிக்கு முன்னர் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J புஷ்பகுமார தெரிவித்துள்ளார். தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணனி மயப்படுத்தும்...

Latest news

- Advertisement -spot_img