உலக அளவில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் பேஸ்புக். பேஸ்புக் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு...
வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள உணவகம் மீது நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில்...
நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் ஸ்திரப்படுத்துவதே மத்திய வங்கியின் முதன்மை நோக்கம்...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டதை கூட்டு எதிர்க் கட்சி கண்டித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த...
மக்களுக்கு சுமையாக இருக்கும் பெறுமதி சேர் வரியை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தான் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூலதன வரி என்ற செல்வ வரி...
இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் புல்லட் சார்சென்பயர் (Bulat Sarsenbayer) கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சின் அலுவலகத்தில் இன்று (04/07/2016) சந்தித்து இரு நாடுகளின் பொருளாதார வர்த்தக உறவுகள் தொடர்பில் பேச்சு...
பிரபல சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் சிபாரிசுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன்...
ஜனநாயகம் மற்றும் இணக்கப்பாட்டை மதித்து, அனைவருக்கு செவிகொடுக்கும் ஜனாதிபதி தான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் நடந்து கொண்டது போல் செயற்பட தயாரில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தாமரை...
அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள கோல்ப் மைதானம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்த ஒரு பெண்மணி, தனது குழந்தைகள் 4 பேரையும் குத்திக்கொன்றதாக தகவல் கிடைத்தது....
ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ் நீச்சல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதன் 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ஆஸ்திரேலியா வீராங்கனை கேத் கேம்ப்பெல் பந்தய தூரத்தை 52.06 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம்...