- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அசாத் சாலி ஞானசாரர் விவாதம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிவிடும்

மஹியங்கனை பிரதேசத்தில் பௌத்த கொடி எரிக்கப்பட்ட பின்னணியில்  மஹிங்கனையில் ஞானசார தேரர் கூறிய கருத்துகள் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மாஅதிபருக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது தொடர்பில் ஞானசாரர் அல்லாஹ்வையும் நபியையும்...

இஸ்லாமிய சிறந்த முன்மாதிரிகளினால் தான் நாம் மற்றையவரை வென்றெடுக்க முடியும் – அதாஉல்லா

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி   ஜே .எம் .வஸீர் அல்லாஹூத்தஆலாவின் அருள் நிறையவே கிடைக்கப்பெறுவதுவும், பாவமன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமான மாதம் ரமழான்...

பாம்புகளாகி துரத்தும் சொற்கள்

முகம்மது தம்பி மரைக்கார்   'தவளை தன் வாயால் கெடும்' என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று - எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர் - தங்கள் சொற்களாலேயே...

பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை : வங்காளதேசத்துக்கு உதவ அமெரிக்கா விருப்பம்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 1-ந் தேதி புகுந்த 7 பயங்கரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பணயக்கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவி தருஷி...

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் 10 லட்சம் நோயாளிகள் பாதிப்பு

வைத்தியர்களின் போராட்டத்தினால் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.  சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்...

பழி வாங்குதல்கள் மற்றும் குரோதத்தை நிறுத்தினால் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல

 பழிவாங்கல்களை நிறுத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பது சிரமமானதல்ல என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  கூட்டு எதிர்க்கட்சியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், பழி...

வற் வரி திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை

வற் வரியில் திருத்தம் செய்வது குறித்த ஜனாதிபதி தலைமையிலான நேற்றைய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.  வற் வரியில் மக்களுக்கு பாதகமான விடயங்களை நீக்கி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் திருத்தங்களைச் செய்யும்...

முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் புதிய ஆளுனருக்கு வாழ்த்து தெரிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு, முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது முகநூலின் ஊடாக...

பாம்பு சட்டை கழற்றி ஓய்வெடுக்கும் நேரம் நாக்கிழு புழு படம் எடுக்கலாம்

அதாஉல்லா எம்.பி யாக அதிகாரமுள்ள அமைச்சராக பல வருடங்கள் இருந்து காட்டியவர் அது அவருக்கு கனவல்ல இது வரை எங்கு சென்றாலும் பதவி பெற வேண்டும் என்பவர்களுக்கு அது பகல் கனவாக இருக்கலாம்  அவ்வாறானவர்கள் இறுக...

2018 அக்டோபரில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்கா நடத்துமா?

ஐ.சி.சி. கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. அதன்பின் தொடர்ந்து 2009, 2010, 2012, 2014 மற்றும் 2016-ல் நடத்தியது. 2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20...

Latest news

- Advertisement -spot_img