ஏ.எஸ்.எம்.ஜாவித்
கடந்த இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் (நவோதையப் பாடசாலை) பழைய மாணவர் சங்கம் நாங்கள் மீண்டும் எழுவோம் எனும் தொணிப் பொருளில் ஒன்று கூடல்...
நண்பர் ஒருவர் அண்மையில் நகைச்சுவையாக கூறியிருந்தார், வடையும் கிழங்கும் விற்பவர்கள் எல்லாம் வடக்கையும் கிழக்கையும் பற்றிப் பேசுகிறார்கள் என்று.
ஆனால் பேச வேண்டியவர்கள் பேசுகிறார்களில்லை. வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப்...
மோதுவதானால் மோதிப் பார்ப்போம் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இடைறுயூறு ஏற்படுத்தினால் அந்த இடையூறுகளுக்கு இடையூற்றை ஏற்படுத்தி மே தினக் கூட்டத்தை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும்...
கொழும்பு நகரில் உள்ள காணிகள் மற்றும் சொத்துக்களை அவசரமாக விற்பனை செய்வதை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு சொந்தமான காணிகளை அவசரமாக விற்பனை செய்ய வேண்டாம். அந்த...
சுஐப் எம்.காசிம்.
வடமாகாண சபை தயாரித்துள்ள அரசியல் அமைப்பு வரைவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவில்லை எனவும், ஆனால் எந்தவொரு வரைவையும் தயாரிப்பதற்கு வடமாகாண சபைக்கும், எந்த ஒரு கட்சிக்கும் உரிமை உண்டு...
அஸ்லம் எஸ்.மௌலானா
கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார...
க.கிஷாந்தன்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு திட்டத்திற்கான முதலாவது வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் 24.04.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நுவரெலியா -...
வணக்கம்
இது எலிபொரிக்கும்
கூட்டுத்தாபனத்தின் செய்திகள்.
செய்தி ஆசிரியர்
பெருச்சாளி
செய்திகள் வாசிப்பது
சு.சுண்டெலி.....
முதலில்
முதன்மை செய்திகள்.
விலங்குகளுக்கு இன்று
விடுமுறை நாளாகும்.
அடிமை விலங்குகளுக்கு
ஆளும் விலங்குகள்
விடுதலை வழங்கி
விருந்தளித்து
விருது வழங்கும்
விசேட நிகழ்வு
இன்று காலை பத்துமணியளவில்
சிங்க ராஜவனத்தில்
சிறப்பாக இடம்பெற்றது.
மாடுகளுக்கு
மாலைபோட்டு
மாநாடு நடத்த
கசாப்புக் கடைக்காரர்கள்
கைகோர்க்கும் நிகழ்வென்று
இந்நிகழ்வை
நீர்யானைகள் விசனித்தாலும்
மான்கள்தான் இக்காட்டின்
மன்னர்கள் என்று
சிங்கமும் புலியும்
சிறப்புரையாற்றி
சிலாகித்தன
இதனைக்கேட்ட
கழுதைகள்...
பிரபலமான முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர், ஒரு பிரபல பத்திரிகைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக அறிய முடிகின்றது. தம்மையும் தமது கட்சியின் செயற்பாடுகளையும் விமர்சிக்கும் அரசியல் கட்டுரைகளை வெளியிட வேண்டாம் என்று அப் பத்திரிகை...
இலங்கை ஒரு சுயாதிபத்திய நாடு. சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நாம் ஒரு போதும் செயற்பட முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று...