- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உயர்தரத்தில் இலவசக் கற்றலுக்கு வறிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஏ.எஸ்.எம்.ஜாவித்   உயர்தரத்தில் இலவசக் கற்றலுக்கு வறிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி 2014லில் 19 மாணவர்களை பல்கலைக் கழகம் அனுப்பி மாவட்டத்தில் ஒரு சிறந்த பாடசதலையாக விழங்குகின்றது. இந்த வகையில் ஏனைய...

ஆகஸ்ட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணையக தகவல்கள் வெளியிட்டுள்ளன. எல்லை நிர்ணய பணி நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பாரிய...

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்ய ஹொங்கொங் நடவடிக்கை

   இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு ஹொங்கொங் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹொங்கொங்கிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்போரை தண்டிக்க புதியசட்டங்கள் அமுல்படுத்தப்பட...

இலங்கையர்களின் பணம் பற்றி விசாரணை செய்ய பனாமா செல்ல வேண்டும் – பிரதமர்

  இலங்கையர்களின் பணம் பற்றி விசாரணை செய்ய பனாமா செல்ல வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையர்களுக்கு சொந்தமான பணம் முதலீடு செய்யபப்டடுள்ளமை குறித்து விசாரணை நடாத்த பனாமா செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி...

15ம் திகதி அரச விடுமுறை – உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது

  எதிர்வரும் 15ம் திகதியை அரச விடுமுறை என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. புத்தாண்டுக்காக ஊருக்குச் சென்றவர்கள் வெள்ளிக்கிழமை கடமைக்கு திரும்புவது நிச்சயமற்றது என்ற காரணத்தினால் இவ்வாறு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதியை அரச...

இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு உம்முல் குரா பல்கலைக்கழகம் இணக்கம்

 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது.  உம்முல் குரா பல்கலைகழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் தாஹா அவர்களின் தலைமையிலான குழுவினருக்கும்...

இப்போது இனவாதம் பேசும் இயக்கங்கள், நாங்கள் கஷ்டப்பட்ட போது உதவ முன்வரவில்லை

  மஹிந்த அரசாங்கத்தைவிட்டு றிசாத் பதியுதீன் வெளியேறியதனாலேயே பொதுபலா சேனா போன்ற இயக்கங்கள் அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றன. மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் றிசாத் இருந்திருந்தால், அவரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு வடக்கு, கிழக்கு...

110 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து

க.கிஷாந்தன்   நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து களுத்துறை - அலுத்கம பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.  நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை...

மக்கா மஸ்ஜிதுல் ஹரம் இமாமுடன் ஹிஸ்புல்லாஹ் விசேட சந்திப்பு

சவூதி அரேபியாவுக்கு உத்தியோர்க விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் சிறிலங்கா ஹிரா பௌண்டேஷனின் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  மக்கா ஹரம் ஷரீபின் இமாம் அஷ்ஷேய்க் ஈணூ. பைசல் ஹஸ்ஸாவி அவர்களை...

ஆறு கடக்கும் மட்டும் அப்பப்பா கடந்த பின் நீ யாரப்பா? றஹ்மத், மன்சூரின் பொய் முகங்கள்

 அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகம், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர.எம்.மன்சூர் அவர்களுக்கு கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. இவர் கிழக்கு மாகாணத்தில் கபினட் அந்தஸ்துள்ள முழு அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட முஸ்லிம் அமைச்சர் என்ற...

Latest news

- Advertisement -spot_img