- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

டொனால்ட் டிரம்ப்பின் அறியாமையை சுட்டிக்காட்டிய ஒபாமா !

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை தாறுமாறாக விமர்சித்து வருகிறார். ஜப்பானும், கொரியாவும்...

இனமத பேதங்களுக்கப்பால் எனது சுகாதார அமைச்சின் கடமைகளை முன்னெடுத்துச் செல்வேன்:அமைச்சர் நஸீர்

அபு அலா  எனது சுகாதார அமைச்சின் கடமைகளையும், அபிவிருத்திகளையும், தொழில் வாய்ப்புக்களையும் வழங்குவதில் எவ்வித இனமத பேதங்களின்றி முன்னெடுத்துச் செல்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார். கிழக்கு மாகாண சுகாதார...

வழமைக்கு மாறாக வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மைத்தியில் இன்று மட்டக்களப்பிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு ஆடைத் தொழிற்சாலையை இன்று மாலை திறந்து வைப்பதற்காக அவர் வருகை தந்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி வருகைக்காக மட்டக்களப்பு...

ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஹாசிப் யாஸீன் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழுள்ள ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவர் நிறுவனத்தின் புதியகட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (01) வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.கே.டி.திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும்கலந்து கொண்டனர்.  

ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மோதல்

க.கிஷாந்தன்   ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ் மாணவர்கள் ஏழுபேர் படுங்காயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் மருத்துவமனையில் எட்டாம் இலக்கவாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், யாழ்பாணம், ஆகியபகுதிகளைச் சேர்ந்த மாணவர்களே,...

35 வருட கலை,இலக்கியப் பணியில் மாத்தளைக் கமால்

பி.எம்.எம்.ஏ.காதர்   நம் நாட்டின் பிரபல கவிஞரும்.எழுத்தாளரும்,பாடகருமான மாத்தளைக்கமால் தனது கலை இலக்கியப்பணியில் இவ்வருடம்(2016) ஏப்ரல் மாதத்துடன் 35 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார். பாடல்களை இயற்றி தனது கனீர் என்ற குரலால் பாடி நம்நாட்டுக்குப் பெருமை...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது கிளைகள் அங்குரார்ப்பணம்

எம்.வை.அமீர்     நாட்டின் நாலாபக்கங்களிலும் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் கிளைகளை உருவாக்கி அதனூடாக பிரதேச மற்றும் மாவட்ட மட்ட அமைப்புகளை உருவாக்கிவரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதிலும் கிராம மட்ட கிளைகளை அங்குராப்பணம் செய்து...

ஜனாதிபதியால் ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி நிலையம் திறந்து வைப்பு

அஷ்ரப் ஏ சமத் , எம்.ஐ.முபாரக் , பழுலுல்லாஹ் பர்ஹான்   ஏறாவூர் ஐயங்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி நிலையம் இன்று (1) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து...

தேசியப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் : மஹிந்த ராஜபக்ஸ

  தேசியப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார ரீதியான அபிவிருத்தியைப் போன்றே தேசியப் பாதுகாப்பும் முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு...

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னால் முன்னிலை சோசலிஸ கட்சியினரின் ஆர்ப்பாட்டம்

  குமார் குணரத்தினத்தின் குடியுரிமை விவகாரத்திற்கு பதிலளிக்குமாறு கோரி கொழும்பு பொரளையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்த முன்னிலை சோசலிஸகட்சியினர் அந்த அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதை தொடர்ந்து அவர்களிற்கும் பொலிஸாரிற்கும்...

Latest news

- Advertisement -spot_img