பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று, அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இதன்போது இராணுவத்தினரின் காணி அபகரிப்பு,...
ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு ஆசிரிய உதவியாளர்களுக்கும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தைச் சேர்ந்த...
க.கிஷாந்தன்
வலையில் சிக்குண்ட நிலையில் இருந்த சிறுத்தை ஒன்றை வன விலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் - வெஞ்சர் தோட்டத்தில் 28.04.2016 அன்று காலை சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட்...
க.கிஷாந்தன்
அட்டன் - கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை 20ஆம் மைல்கல் பகுதியில் வைத்து கொள்கலனொன்று குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒருவழி பாதையாக இடம்பெற்றதாகவும், கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து...
புதுடெல்லியில் நடைப்பெற்ற வரும் ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், குஜராத் லயன்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
குஜராத் அணி...
கருத்துக்களை கருத்துக்களால் தோற்கடிக்க வக்கற்ற அரசியல் அரக்கர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு குரல் கொடுத்து வீதி ஆர்பாட்டம் செய்யும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஏன் அரசியல் அளுத்தங்களால் பேனாமுனைகள் அடக்கி ஒடுக்கப்பட்டு முடக்கப்படும்...
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இன்று மதுரையில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், 47 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, தி.மு.க.வையும்,...
உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு...
ஜபீர் முஹம்மத்
நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழுள்ள கல்முனை மத்தியமுகாம் பிரதான வீதியிலுள்ள சவளக்கடை வீரத்திடல் சந்தியில் பஸ் தரிப்பிடம் இன்மையினால் பயணிகளும், பாடசாலை மாணவர்களும் நாளந்தம் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ் வீதியானது...
இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த வட மாகாணசபைக்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட சுப்பிரமணியம் சிவகரன் இன்று கைதுசெய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த கைது...