ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 உலக கோப்பை பெண்கள் இறுதி போட்டி நாளை கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன்...
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரியின் மேற்பார்வையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற...
உள்ளூராட்சித் சபைத் தேர்தலை தாமதிக்காமல் நடத்துமாறு தான் அரசை நிர்ப்பந்தம் செய்யப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்தபோதே...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையில் நிதிமோசடி தொடர்பான பொலிஸ் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்று கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 4ஆம்...
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் பொறுப்பில்லாமல் இருப்பதுடன் அரசாங்கம் அலட்சியமாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து...
ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல எனவும்,...
எம்.வை.அமீர்
கடந்த ஒரு மாத காலமாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருதில் மேற்கொண்ட கிராமமட்ட கிளைகளை அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வைத்தொடர்ந்து 2016-04-02 ஆம்...
தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி பின்நிற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவை...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்திய பிறகு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி கூறுகையில், ‘டாஸில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். இதுவரை நடந்த...