அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நான்காயிரம் கோடி ரூபாயை திருப்பி அளிக்க விஜய் மல்லையா முன்வந்துள்ளார்.
அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற...
டோனியின் மகள் ஷிவாவுடன் விராட் கோஹ்லி எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி டோனி மகள் ஷிவாவுடன் ஒரு செல்ஃபி எடுத்து, "டோனி மகள்...
6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப்1-ல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி), குரூப்2-ல்...
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அரச தரப்பு சட்டத்தரணி திலீப் பீரிஸ் நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஏனைய குற்றச்...
இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் இலங்கையில் ஜனநாயக முன்னேற்றம்...
க.கிஷாந்தன்
தனியார் வங்கி கள உத்தியோகத்தர் ஒருவரை, முகமூடி அணிந்த கொள்ளைக்கோஸ்டியினர் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், கிராந்துரு கோட்டையில் 29.03.2016 மாலை இடம்பெற்றுள்ளது.
மகியங்கனை நகரில்...
க.கிஷாந்தன்
பலாங்கொடையில் இருந்து அட்டன் வழியாக கண்டி திகன பகுதிக்கு சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 400 அடி பள்ளதில் விழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் 30.03.2016 அன்று விடியற் காலை...
வாருங்கள் ...ஒன்றாய் சுவாசிக்க..
பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் யாழ் பயணம் (ஓர் கண்னோட்டம்)
அஷ்ரப் ஏ சமத்
ஊடகங்களுக்கு சமூகத்தில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமென கடந்த 30 வருடங்களாக மிகத் தெளிவாக அறிந்திருந்ததுடன்...
கடந்த அரசாட்சியில் தொண்டர் ஊழியர்களாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி நிரந்த நியமனங்கள் பெறாத ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் பாரபட்சமின்றி வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
சுகாதார...
சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் பின்னிற்க மாட்டோம். இதில் காணப்படுகின்ற தடைகளையும் சவால்களையும் வெற்றி கொண்டு இதனை அமைத்தே தீருவோமென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
“மின்தடை”...