- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் முடியும் வரை உங்களோடு இருப்பேன் – சுமந்திரன்

இந்த நாட்டில் காணாமல்போன ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என ஆட்சியாளர்கள் கூறும் வரை நாம் மக்களுக்காக உரத்து குரல் கொடுக்கவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம் என்னும்...

கடன் அளித்த வங்கிகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வழங்க விஜய் மல்லையா ஒப்புதல்

  அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயில் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நான்காயிரம் கோடி ரூபாயை திருப்பி அளிக்க விஜய் மல்லையா முன்வந்துள்ளார். அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் கடனாக பெற்ற...

டோனியின் மகள் ஷிவாவுடன் விராட் கோஹ்லி

டோனியின் மகள் ஷிவாவுடன் விராட் கோஹ்லி எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி டோனி மகள் ஷிவாவுடன் ஒரு செல்ஃபி எடுத்து, "டோனி மகள்...

முதல் அரைஇறுதியில் நியூசிலாந்து – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

  6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப்1-ல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி), குரூப்2-ல்...

எக்நெலிகொட விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது – அரச தரப்பு சட்டத்தரணி

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அரச தரப்பு சட்டத்தரணி திலீப் பீரிஸ் நேற்றைய தினம் ஹோமாகம நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஏனைய குற்றச்...

இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிசா பிஸ்வால்

  இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் இலங்கையில் ஜனநாயக முன்னேற்றம்...

வங்கி கள உத்தியோகத்தர் ஒருவர் மீது முகமூடி அணிந்த கொள்ளைக்கோஸ்டியினர் தாக்குதல்

க.கிஷாந்தன்     தனியார் வங்கி கள உத்தியோகத்தர் ஒருவரை, முகமூடி அணிந்த கொள்ளைக்கோஸ்டியினர் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், கிராந்துரு கோட்டையில் 29.03.2016 மாலை இடம்பெற்றுள்ளது.   மகியங்கனை நகரில்...

பொகவந்தலாவையில் விபத்து

க.கிஷாந்தன்    பலாங்கொடையில் இருந்து அட்டன் வழியாக கண்டி திகன பகுதிக்கு சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 400 அடி பள்ளதில் விழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் 30.03.2016 அன்று விடியற் காலை...

பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்க யாழ் ஊடகப் பயணம்

வாருங்கள் ...ஒன்றாய் சுவாசிக்க.. பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப்  யாழ் பயணம்  (ஓர் கண்னோட்டம்)   அஷ்ரப் ஏ சமத்   ஊடகங்களுக்கு சமூகத்தில் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமென கடந்த 30 வருடங்களாக மிகத் தெளிவாக  அறிந்திருந்ததுடன்...

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி நிரந்த நியமனங்கள் பெறாத தொண்டர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

கடந்த அரசாட்சியில் தொண்டர் ஊழியர்களாக கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி நிரந்த நியமனங்கள் பெறாத ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் பாரபட்சமின்றி வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  சுகாதார...

Latest news

- Advertisement -spot_img