பங்களாதேஷ், டாக்காவில் நடைபெற்று வரும் காலிறுதிக்கான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் இன்று இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும், போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...
உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம்...
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் 1¼ லட்சம் கணக்குகள் டுவிட்டரில் முடக்கப்பட்டுள்ளன.
‘டுவிட்டர்’ சமூக இணையதளத்தில் கணக்குகள் தொடங்கி தகவல்களை பரிமாறி வருகின்றனர். அதே நேரத்தில் தீவிரவாத இயக்கங்களும் இதை பயன்படுத்தி தங்களது செய்திகள்...
கடற்படை லெப்டினட் யோஷித்த ராஜபக்ச 70 முறை வெளிநாடு சென்றிருந்த போதிலும் 27 பயணங்களுக்கு மாத்திரமே கடற்படையிடம் அனுமதியை பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
யோஷித்த ராஜபக்ச கடற்படையின் ஒழுக்கத்தை மீறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று...
எம்.எம்.ஜபீர்
வியாங்கல்லை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி மையத்தின் 11ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் வியாங்கல்லை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி மையத்தின் தலைவர் நிஸாம் ஏ ஜெப்பார் தலைமையில்...
அஷ்ரப் ஏ சமத்
கொழும்பு புதுக்கடையிலும் மாளிகாவத்தை பாதை ஓரங்களில் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் சாப்பாட்டுக்கடை தான் அதிகரிக்கின்றது. காரணம் 10 அடி 15 அடி முடுக்கு வீடுகளில் வாழும் முஸ்லீம் தாய் மாா்களுக்கு...
பாறுக் ஷிஹான்
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்...
மனித உரிமை ஆணையாளர் இளவரசர் உசைனின் வருகை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கப் போகிறது என்பதில் எவ்வித சந்தேகத்துக்குமிடம் கிடையாது.
மனித உரிமை...
எம்.எம்.ஜபீர், ஹாசிப் யாஸின்
பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருவதையிட்டு அவ்வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புனித லூசியா மகா வித்தியாலய மண்டபத்தில்...
எப்.முபாரக்
திருகோணமலை அக்போபுர கித்துல் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை சனிக்கிழமை (6)மாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். கித்துல் பகுதியைச் சேர்ந்த 48...