- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம்!

பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான...

தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பித்தோருக்கு 4 ஆம் திகதி முதல் நேர்முகப் பரீட்சைகள்!

    சப்னி (DVTC -Nintavur )   இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் ஜனவரி 4ஆம் திகதி தொடக்கம் 8ஆம்...

மீலாத் விழாவுக்காக வழங்கப்பட்ட மண்டப அனுமதியை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் !

ஜவ்பர்கான் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று(1.1.2016)வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ள மீலாத் விழாவுக்காக வழங்கப்பட்ட மண்டப அனுமதியை ரத்துச் செய்யுமாறு கோரி இன்று ஜும் ஆத்தொழுகையின் பின்னர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்...

தமிழர் பிரச்சினைகள் நல்லாட்சி அரசில் தீரும் என்பது உறுதி : கூட்டமைப்பு நம்பிக்கை !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணவும் நல்லாட்சி அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் மலரும் இந்தப் புத்தாண்டை வரவேற்பதாக தமிழ்த் தேசியக்...

முதன் முறையாக மட்டக்களப்பிலிருந்து மொறட்டுவைக்கு நேரடி பஸ்சேவை ஆரம்பம் !

ஜவ்பர்கான்--மட்டக்களப்பு   முதன்முறையாக மட்டக்களப்பிலிருந்து மொறட்டுவைக்கான நேரடி பஸ்சேவை புத்தாண்டு தினமான இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.மொறட்டுவ மற்றும் பேராதனை பல்கலை கழக மாணவர்களின் நன்மைகருதி ஊவா மற்றும் மத்திய மாகாணத்தினூடாக இச்சேவை இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்கு...

விமலின் ஐரோப்பா விஜயம் தொடர்பில் முகநூல் ஊடாக நேரடி கேள்வி – பதில் !

ஒருமாத காலமாக ஐரோப்பாவில் தங்கியிருந்து பல்வேறு கருத்தரங்குகளை நடத்திய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ, தனது விஜயம் தொடர்பில் விளக்கம் அளிக்கவுள்ளார். எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முகநூல்...

நீதிபதிகள் இடமாற்றம் !

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம், களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ங்களுக்கு 1.1.2016ம் வெள்ளிக்கிழமை தொடக்கம் வேறு நீதிமன்றங்களில் கடமையாற்றிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு;ள்ளதாக மட்டக்களப்பு நீதிமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த வகையில்...

நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் என்ன ? : தவம் !

 எம்.ஐ.எம்.றியாஸ் ஒரு வார காலத்திற்கு நாட்டில் நல்லாட்சியைக் கொண்டாடுமாறு பணிக்கப்பட்டுள்ளோம். நாமும் கொண்டாட முயற்சிப்போம்.ஆனால், இந்நல்லாட்சியில் தமிழ் சமூகமும், மலையக சமூகமும் பெற்றுக் கொண்டுள்ள அனுகூலங்களை விட முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் குறைவானது...

கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்ற புதுவருட உறுதிமொழி !

சுலைமான் றாபி அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு செயலாளரின் 24/2015ம் சுற்றுநிருபத்திற்கு அமைவாக 2016ம் ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு இன்று (01) காலை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அரசாங்க சேவை சத்தியப்பிரமாண...

சாய்ந்தமருது பீச் பார்க் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு !

செயிட் ஆஷிப் சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த பீச் பார்க்கின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருபது இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகர முதல்வர்...

Latest news

- Advertisement -spot_img