சப்றின்
நேற்று (25.12.2015) வெள்ளிக் கிழமை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் 20வது வருட நிறைவை ஒட்டிய விழா,கௌரவிப்பும் மிகவும் சிறப்பான முறையில் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் மற்றும் சம்மேளன உறுபினர்களால் ஏற்பாடு...
பர்சான் முகம்மட்
நேற்று வெள்ளிக்கிழமை(25) மாலை நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்விலும் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் பாராட்டி...
எம்.வை.அமீர்
அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச சபை அரங்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட...
பாராளுமன்றத்தின் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு மாற்றப்பட்டு, புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், இனப்பிரச்சினை தீர்வும் அதில் தமிழ், முஸ்லிம் இனங்களின் அபிலாஷைகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பாக, தமிழர்களின்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பது நாமல் ராஜபக்ஷ போன்றோருக்கு மறந்து போயுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,...
ஜவ்பர்கான்
சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 11வருடம் நிறைவடைகின்றது.இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்யுபு மாவட்டத்தில் மண்முனைவடக்கு காத்தான்குடி ஆரையம்பதி களுவாஞ்சிக்குடி வாகரை ஆ...
ஹாசிப் யாஸீன்
பாடசாலை மட்டத்தில் ஊடகக் கல்வியை அறிமுகப்படுத்தி அதனை கற்பிப்பதற்கு ஊடக ஆசிரியர்களையும் நியமிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி...
பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இராஜதந்திர ரீதியில் சில அரசியல்வாதிகள்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக...