அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் என்பன முக்கியத்துவம் பெற்றிருந்தன என்று அவுஸ்திரேலியாவின் கொழும்பு உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் வெளியுறவு திணைக்கள உதவி...
புதிய இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி விக்ரமபாகு பேராசிரியராக கடமையாற்றி வந்தார்.
ஜே.வி.பி. கலவரம் இடம்பெற்ற காலத்தில் விக்ரமபாகு நீக்கப்பட்டிருந்தார்.
பணி...
மிலேனியம் சலெஞ் கோப்பரேசன் (எம்சிசி) யின் உதவிகளை பெறுவதற்கான 2016ம் ஆண்டுக்கான நாடுகளில் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார மட்டங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை கருத்திற்கொண்டே இந்த தெரிவு...
“நத்தார் சிறுவர்களுக்கு” என்ற தொனிப்பொருளில் பிரதமர் அலுவலகமும் கிறிஸ்தவ விவகார அமைச்சும் இணைந்து நடத்திய நத்தார் இசை நிகழ்ச்சி அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து...
பழுலுல்லாஹ் பர்ஹான்
தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் மலேசிய எழுத்தாளர் சங்கமும்இகனேடிய படைப்பாளிகள் உலகமும்இ தடாகம் கலை இலக்கிய வட்டத்ததுடன் இணைந்து நடாத்திய விருது விழாவில் கவியருவி...
-சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்
மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் 2015ம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வைபவம் கடந்த 15ஆம்; திகதி கலாசார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் நடைபெற்றது. இதில் 25...
-எம்.வை.அமீர்-
அல்குர்ஆனை இலங்கையில் தடை செய்ய வேண்டுமென கூறியிருக்கும் ஞானசார தேரர், முதலில் நன்றாக பஞ்ச சீலத்தை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று, இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷேய்க்....
சப்னி
உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் டயகோணியா சர்வதேச அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் ஓர் அங்கமாக அக்கரைப்பற்று சொன்ட் மற்றும் சுவாட் ஆகிய உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புக்கள் இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள...
எம்.ஏ. தாஜகான்
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடை கூப்பனுக்கான சரியான சீருடைகள் கடைகளில் வழங்கப்படவில்லையென சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி இன்று பாடசாலை மாணவனின் பெற்றோர் ஒருவரினால்...
அஷ்ரப் ஏ சமத்
இன்று (17) வாராந்த அமைச்சாரவை ஊடகவியலாளா் மாநாடு பாராளுமன்றத்தின் நடைபெற்றது. அங்கு அமைச்சா் ராஜித்த சேனாரத்தின, ஊடக அமைச்சா் கலந்து கொண்டனா்.
அமைச்சா் ராஜித்தவிடம் ஊடகவியலாளா் - உங்களது அரசில் உள்ள...