கல்முனை நஸீறா அலிக்கு சிறுவர் இலக்கியத்துக்கான கலாபூஷண விருது!

 

-சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்

மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் 2015ம் ஆண்டுக்கான அரச கலாபூஷணம் விருது வைபவம் கடந்த 15ஆம்; திகதி கலாசார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் நடைபெற்றது. இதில் 25 முஸ்லிம் கலைஞர்கள் கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் சிறுவர் இலக்கியத்திற்கான கலாபூஷண விருதை கல்முனை ஏ.ஏ. பாத்திமா நஸீறா பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.

Naseera Ali_Fotor