மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில் தேர்தல் என்பதே அபூர்வம் ஆகும். இதற்கு முன்பு 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து உள்ளது. இதிலும் ஆண்கள் மட்டுமே...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
இன்றிரவு (14) குணசிங்கபுர தொடர்மாடி வீட்டுத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை பொலிஸார், பொதுமக்கள் மற்றும் தீயணைக்கும் படையினரும் இணைந்து தீயை அணைத்தனர் மேற்படி தீ அனர்த்தத்தினால் சேதங்கள்...
பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை இன்று கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது....
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமெரிக்கா செல்லும் நோக்கில் வீசாவுக்காக காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, அமெரிக்கா செல்வதற்காக வீசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். தற்போதைக்கு இரண்டு...
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவிற்கு ஆதரவான தரப்பினர் தனித்து போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்த போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
உம்மா நான் உம்றாக்கு போறன்!!!
உம்மா நான் உம்றாக்கு போறன் -தொடர்ந்து
ஒவ்வொரு வருடமும் ஓயாமல் போறன்.
சும்மா நான் ஜொலிக்காகப் போறன்-இங்கு
ஷோ காட்டி வாழாட்டி சுற்றத்தார் மதிக்கார்.
சாச்சி பெரியம்மா பசியால்-ஊரில்
சாகக் கிடந்தாலும் நான் உதவ மாட்டேன்.
ஈச்சம்...
பி.எம்.எம்.ஏ.காதர்
புனர்வாழ்வு,புனரமைப்பு மீள்குடியேற்றம்,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாசார அமைச்சின் கீழ் உள்ள மீழ்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும்,பணிப்பாளராகவும் மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி வஸீர் ஹூசைன் நியமிக்கப்பட்டள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட பணிப்புரைக்கு...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
வருடாவருடம் அரசினால் கலை, கலாச்சார துறைகளில் உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் அரசின் 31வது அரச கலாபூஷண விருது வழங்கும் நிகழ்வு நாளை (15) முற்பகல் 10.00 மணிக்கு மஹரகம இளைஞர்...
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் காணி மற்றும் விவசாய அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் திங்கள்கிழமை (14) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.
காணிகள்...
ஜவ்பர்கான்-
காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு நோய் வேகமாக பரவும் சாத்தியம் உள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.கடந்த 40 நாட்களில் 4பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8பேர்...