- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதியை தவறாக வழிநடத்தி உள்ளார் -டலஸ் அழகப்பெரும

  இந்த முறை வரவு செலவு திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தத்துவத்திற்கும் கொள்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதனாலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.  அந்த...

ஜனாதிபதி தலைமையில் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் பேச்சுவார்த்தை !

சுகாதார அமைச்சர் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் விஷேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  இன்று காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக...

பாராளுமன்றக் குழு முறையை ஜனவரி மாதம் முதல் செயற்படுத்த திட்டம் – பிரதமர்

பாராளுமன்றக் குழு முறையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் செயற்படுத்த இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.  ஒவ்வொரு விடயங்கள் மற்றும் அமைச்சுக்கள் சம்பந்தமாகவும் பரிசோதனை செய்வதற்காகவே இந்த குழு அமைக்கவுள்ளதாக பிரதமர்...

(வீடியோ) மறைந்த மௌலானாவின் வெற்றிடம் நிரப்ப முடியாத ஒன்றாகும் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Shafeek Hussain மசூர் மௌலான என்ற ஆளுமை, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளதெனவும், மறைந்த மௌலானாவின் வெற்றிடம் நிரப்ப முடியாததொன்றெனவும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப்...

எமது சமூகத்தின் தந்தையை நாம் இழந்து தவிக்கின்றோம் : உயர்பீட உறுப்பினர் எஹியாகான் !

கல்முனை மாநாகர சபையில் மேயர் பதவியையும்இ பிரதிமேயர் பதவியையும் அலங்கரித்த மறைந்த மசூர் மௌலானா உயிர் வாழ்ந்த ஒரேயோரு முஸ்லிம் செனட்டரென்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவை இட்டு அவருடைய குடும்பத்தவர்களும் அம்மாவட்ட மக்களும்இ...

மருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய மசூர் மௌலானா மறைந்தார் !

பி.எம்.எம்.எ.காதர் மருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய கல்முனை மாநகர சபையின் முனனாள் மேயர் செனட்டர் மசூர்மௌலானா இன்று(04-12-2015)காலை 2.30 மணியளவில் கொழும்பில் காலமானார் இறக்கும் பொது இவருக்கு வயது 84 ஆகும்.   இவர் இலங்கை அரசியல்...

மு.கா மாற்றத்தை நோக்கிப் பயனிக்கின்றதா..?? (பகுதி 2)

மு.கா மாற்றத்தை நோக்கிப் பயனிக்கின்றதா..??   நேற்றைய தொடர்ச்சி.....   குறைந்த பட்சம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை மையப்படுத்தியாவது  கிழக்கு மாகாணத்தில் 26வது பேராளர் மாநாட்டினை ஏற்பாடு செய்திருக்கலாம்.அதனையும் மு.கா செய்யவில்லை.கடந்த 26வது பேராளர் மாநாடு கண்டியில்...

அனைத்து விவசாய நிலங்களில் இருந்தும் உச்ச பயனைப் பெறுவது விவசாயிகளின் பொறுப்பாகும் !

    அனைத்து விவசாய நிலங்களில் இருந்தும் உச்ச பயனைப் பெறுவது விவசாயிகளின் பொறுப்பாகும் என்று ஆரம்ப தொழில்துறை அமைச்சர் தயா கமகே தெரிவிக்கின்றார்.  தெஹியத்தகண்டி கமநல சேவைகள் நிலையத்தை மக்கள் மயப்படுத்தும் போது அமைச்சர் இதனைத்...

கருணாரத்ன பரணவிதாரன பிரதி அமைச்சராக பதவியேற்பு !

பாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதாரன  பதவியேற்றுக்கொண்டார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.  கருணாரத்ன பரணவிதாரன உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் பிரதி அமைச்சராக...

சவூதி அரேபியாவில் 50 குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை : இலங்கையர் இல்லை !

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவர் அஸ்மி தக்சிம் கூறினார்.  எதிர்வரும் தினங்களில் குறித்த...

Latest news

- Advertisement -spot_img