- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கல்குடா தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்    கல்குடா தெளஹீத் ஜமாத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் செம்மன்ணோடை தாருஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் இன்று புதன்கிழமை 25.11.2015 இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. கல்குடா தெளஹீத் ஜமாத்தினால் ஒவ்வொரு வருடமும்...

எமது கட்சி ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை : முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஹனீபா மதனி !

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் சமூகப் பாதுகாப்பில் இளைஞர்களின் வகிபங்கு எனும் தலையங்கத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி அவர்களிடம் கலந்து கொண்டவர்களால் எழுப்பப்பட்ட 'அண்மைக்காலமாக...

துருக்கி அரசுக்கு தங்கள் நாட்டு வான்எல்லையை பாதுகாக்கும் உரிமை உள்ளது : ஒபாமா !

துருக்கி அரசுக்கு தங்கள் நாட்டு வான்எல்லையை பாதுகாக்கும் உரிமை உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த ரஷ்ய...

பாரீஸ் பருவ நிலை மாற்றம் மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கிறார் !

 பாரீசில் நடைபெறும் பருவநிலை மாற்றம் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்து பேசுகிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 30–ந்தேதி பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு தொடங்குகிறது....

காஷ்மீர் எல்லையில் ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 4 வீரர்கள் காயம் !

 காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். வடக்கு காஷ்மீரில் தங்தார் பகுதியில் 31 கூர்க்கா...

மட்டு.போதனா வைத்தியசாலையில் 100 பேருக்கு கட்ரக் சத்திரசிகிக்சை !

ஜவ்பர்கான் சுகாதார அமைச்சினால் நாளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பமாகவுள்ள 330 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஓளிக்கான பாதயாத்திரையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 100 வறுமைக் கோடடின்கீழ் வாழும் கண்பார்வை குறைந்தவர்களுக்கு...

தரமிழந்த நிலத்தை புனரமைப்புச் செய்யும் திட்டம் அங்குரார்ப்பனம் !

ஹாசிப் யாஸீன்    பயிர்ச் செய்கைக்கு பயன்படாமல் காணப்படும் காணிகளை வளப்படுத்தி அதில் பயிர்ச் செய்கையினைமேற்கொள்ளும் வேலைத்திட்டத்தினை காணி உபயோகத் திட்டமிடல் திணைக்களம் நாடளாவிய ரீதியில்நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தரமிழந்த நிலத்தை புனரமைப்புச் செய்யும் திட்டத்தின் கீழ்சாய்ந்தமருது கமநலச் சேவைக் காரியாலய வளாக நிலத்தினை வளப்படுத்தி அதில் மரநடும் மாவட்ட நிகழ்வுநேற்று (24) இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகமும், சாய்ந்தமருது பிரதேச செயலகமும்இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாவட்டகாணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.நஜீப், சாய்ந்தமருது கமநல சேவைகள்அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.சம்சுதீன், மாவட்ட விவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.ஜெமீல், காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஸாஹிர், காணிப் பயன்பாடு அபிவிருத்திஉத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.அனஸ் உள்ளிட்ட விவசாய உத்தியோகத்தர், வட்ட விதாணைமார் என பலரும்கலந்து கொண்டனர். இதன்போது வளப்படுத்திய சாய்ந்தமருது கமநலச் சேவைக் காரியாலய வளாக காணியில் அதிதிகளினால்பயன்தரும் பழ வகை மரங்கள் நடப்பட்டதுடன் அதற்கான நீர் விநியோகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் மனங்களில் இருந்த பயம் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது : சமந்த பவர் !

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு...

புலிகளை விடுவிக்க அரசாங்கத்திற்கு எந்தவிதத் தேவையும் இல்லை : சம்பிக்க ரணவக்க !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ வடக்கு மக்களாலோ நாட்டில் குழப்பம் வரவில்லை மஹிந்தவை ஆதரிக்கும் அணியினரே நாட்டை பிரிக்க முற்படுகின்றனர். தேசிய பாதுகாப்பை சீர்குலைக்க ஜனாதிபதியோ பிரதமரோ இடமளிக்கமாட்டார்கள் என ஐக்கிய தேசிய முன்னணியின்...

அரசாங்கம் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் வெட்டுப் புள்ளி இன்றி பல்கலைக் கழக அனுமதியினை வழங்க வேண்டும் !

 பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக எஸ் எம் சபீஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு,    பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ச்சியாக தனியார் பல்கலைக் கழகம் உருவாக்கப்...

Latest news

- Advertisement -spot_img