எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்...
மாலி நாட்டின் தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குள் இன்று நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சுமார் 170 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை...
பாட்னாவில் இன்று நடக்கிற கோலாகல விழாவில், ஐந்தாவது முறையாக பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார்.
நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள்...
வவுனியா, அம்பாறை பகுதிகளில் பொருளாதார வலயம் ஒன்றை அமைக்க திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கீரி சம்பா 50 ரூபாவாகவும் சம்பா 41 ரூபாவாகவும்...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
பாவனையற்ற அரச காணிகளில் புதிதாக வீடுகள் நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
நிர்மாணத்துறையில்...
நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும்...
BUDGET 2015 LIVE
https://www.youtube.com/watch?v=_B3R4j_zYuE
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது வரவு செலவு திட்ட உரையை சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது அரசின் நோக்கமாகும்.
கடந்த...
வாகனங்களில் அதிக ஒலி எழுப்பப்படுவது இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்படும் என மத்திய சுற்றாடல் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் தலைவர்...
அஸ்ரப் ஏ சமத்
இன்று (20) காலை 08.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் உள்ள ஜனாதிபதி விசாரணைக் கமிசன் முன் முன்னாள் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ச சுயாதீன தொலைக்காட்சியில் ஜனாதிபதி தோ்தல் காலத்தில்...
யாமறிந்த பித் அத்திலே
இந்த பித் அத் போல்
இழிதாக எங்கும் காணோம்
பாமரத் தனமாக
பலரையும் கூட்டி வைத்து
சாமியைப் போன்று
சாய்ந்து கிடக்கும் கபுறுடைய
பூமியில் விழுகிறார்
புலம்பிப் பாடுகிறார்.
உள்ளே உள்ளவரு
உண்மையில் நல்லவரா
உள்ளத்தை அறிந்தவன்
ஓரிறைவன் மட்டுமே
இல்லாத வழியொன்றை
இஸ்லாத்தில் புகுத்தி
அல்லாஹ்வின் மார்கத்தை
அவமானப் படுத்துகிறார்
எல்லா...