- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மைத்ரி ஆட்சியில் இணையத்தள பாவனை சுகந்திரம் அடைந்துள்ளது – ஆய்வில் தகவல் !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகக் காலத்தில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் வலுவடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.   இணையத்தள பாவனை சுதந்திரம் தொடர்பிலான தமது கணிப்பீட்டில் இலங்கை 40 ஆவது இடத்தைப் பெற்றுக்...

இலங்கைப் பெண் சமந்தா ரட்ணம் அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக தெரிவு !

அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கையரான சமந்தா ரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகரத்தின் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட சமந்தா ரட்ணம், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில்...

சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டார் !

எட்டாவது பாராளுமன்றதில் நிறைவேற்றப்பட்டுள்ள, தேசிய வறுமான வரி திருத்த சட்டமூலம், தேசத்தை கட்டியெழுப்பும் வரி திருத்த சட்ட மூலம் மற்றும் பொருளாதார சேவைகள் வரி திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட ஆறு சட்ட...

முதலமைச்சர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி சந்திப்பு !

கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழில் உற்பத்திகளை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை கிழக்கு மாகாண சபைக்கு...

பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை !

மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.    நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு...

சென்னை, ராஜஸ்தான் அணியில் இருந்து புதிய ஐ.பி.எல். அணிகளுக்கு 10 வீரர்கள் நேரடி தேர்வு !

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்த லோதா கமிட்டி விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.   லோதா கமிட்டி...

நான் வெளிநபர் என்றால் சோனியா யார் ? : பிரதமர் மோடி சுளீர் கேள்வி !

பீகார் சட்டசபை தேர்தலில் நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், 'நீங்கள் 'பிஹாரிக்கு’ (பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்) வாக்களிக்க விரும்புகிறீர்களா?...

தி.மு.க. தேர்தல் அறிக்கை 90 சதவீதம் முடிவடைந்து விட்டது : மு.க.ஸ்டாலின் !

விழுப்புரம் மாவட்டத்தில் 2–வது நாளாக நமக்குநாமே விடியல் பயணம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிடாகத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.   அப்போது கரும்பின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறிய...

முஸ்லிம்கள் தமிழர்களிடத்திலிருந்தே அரசியலைக் கற்றனர் : அமீர் அலி !

ஜவ்பர்கான் முஸ்லிம்கள் தமிழர்களிடத்திலிருந்தே அரசியலைக்கற்றனர்.ஆனால் முஸ்லிம் பிரதேசங்களை பாருங்கள் தமக்கு தேவையான அனைத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைமைகளுக்கு அழுத்தததைக் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர்.ஆனால் தமிழ் மக்கள் பேசிப்பேசியே இன்னும் இந்த இடத்திலேலேயே நிற்கின்றனர். இவ்வளவு...

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையை கண்டித்து ஹக்கீம், மங்கள , சுமேந்திரனின் கருத்துக்கள் !

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு தற்பொழுது அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல்...

Latest news

- Advertisement -spot_img