- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சுதந்திரக் கட்சி இலங்கையில் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகள் வலுப்பெருகின்றது : ஜனாதிபதி !

இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின்...

இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி இல்லை !

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்தார். கிரிக்கெட் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங்...

காதலி கொலை வழக்கில் கைதான பிஸ்டோரியஸ் விடுவிப்பு : வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு !

பாரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். காதலி கொலை வழக்கில் கைதான பிஸ்டோரியஸ், பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 ஆண்டு கால சிறைத் தண்டனையை அவர் சீர்திருத்தக்...

கனவுகள் !

கனவுகள் +++++++ உம்மா உகண்டாவில் உழுந்து வடை சுடுவார் ஒபாமா திண்டு பார்த்து உறைப்பு என்று சொல்வார் அம்மிக்கு அடியாலே அனகொண்டா ஆ என்கும் கம்பெடுக்க ஓடையிலே கால்கள் கல்லாகும் படித்த வகுப்புக்கள் படமாக ஓடி வரும் பிடித்த பிள்ளையொன்று பேயாக மாறி வரும். சுற்றுலா செல்வதற்காய் சுறுக்காக வெளிக்கிட்டும் சற்றும் நகராது சாலையிலேயே வேன் நிற்கும் வாப்பா...

தமிழினி போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட போதிலும், கவிதை, கட்டுரை, இலக்கியம் என்பதிலும் நாட்டம் கொண்டவர் !

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:– இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து, அதன் அரசியல் பிரிவு மகளிர் அணியின் பொறுப்பாளராக செயல்பட்ட போராளி தமிழினி, புற்றுநோய்க் கொடுமைக்கு ஆளாகி...

பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனமை பற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு !

வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் சுற்றிவளைப்புப் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் குணதிலக்க காணாமல் போனமை தொடர்பாக உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு...

“கிழக்கு மாகாண அபிவிருத்தி அரங்கம்” என்ற கூட்டத் தொடரை மீண்டும் நடத்த வேண்டும் : உதுமாலெப்பெ !

அபு அலா  கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு இன்று காலை செவ்வாய்க்கிழமை (20) சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் ஆரம்பமானது. இந்த சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜானதிபதியுடன் பேசியுள்ளேன் : முதலமைச்சர் !

ஊடகப் பிரிவு    கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு இன்று காலை செவ்வாய்க்கிழமை (20) சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் ஆரம்பமானது. இச்சபை அமர்வின்போது, சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசண்ன தமிழ்...

ஆளுந்தரப்புடன் இணைந்து கொண்ட ஐ. தே. க யின் இரண்டு உறுப்பினர்கள் !

அபு அலா , ஊடகப் பிரிவு  கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. சபை அமர்வின்போது எதிர்தரப்பு பக்கம் இருந்த ஐக்கிய தேசிய...

ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய கண்காணிப்பு தின நிகழ்வு !

ஏ.எஸ்.எம்.ஜாவித் இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கமும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த 70வது ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய கண்காணிப்பு தினத்தை அன்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் கொண்டாடியது. இந்நிகழ்வில்...

Latest news

- Advertisement -spot_img