இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்தார். கிரிக்கெட் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங்...
பாரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காதலி கொலை வழக்கில் கைதான பிஸ்டோரியஸ், பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள 5 ஆண்டு கால சிறைத் தண்டனையை அவர் சீர்திருத்தக்...
கனவுகள்
+++++++
உம்மா உகண்டாவில்
உழுந்து வடை சுடுவார்
ஒபாமா திண்டு பார்த்து
உறைப்பு என்று சொல்வார்
அம்மிக்கு அடியாலே
அனகொண்டா ஆ என்கும்
கம்பெடுக்க ஓடையிலே
கால்கள் கல்லாகும்
படித்த வகுப்புக்கள்
படமாக ஓடி வரும்
பிடித்த பிள்ளையொன்று
பேயாக மாறி வரும்.
சுற்றுலா செல்வதற்காய்
சுறுக்காக வெளிக்கிட்டும்
சற்றும் நகராது
சாலையிலேயே வேன் நிற்கும்
வாப்பா...
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–
இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து, அதன் அரசியல் பிரிவு மகளிர் அணியின் பொறுப்பாளராக செயல்பட்ட போராளி தமிழினி, புற்றுநோய்க் கொடுமைக்கு ஆளாகி...
வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் சுற்றிவளைப்புப் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் குணதிலக்க காணாமல் போனமை தொடர்பாக உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு...
அபு அலா
கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு இன்று காலை செவ்வாய்க்கிழமை (20) சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் ஆரம்பமானது.
இந்த சபை அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால்...
ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு இன்று காலை செவ்வாய்க்கிழமை (20) சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் ஆரம்பமானது.
இச்சபை அமர்வின்போது, சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசண்ன தமிழ்...
அபு அலா , ஊடகப் பிரிவு
கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.
சபை அமர்வின்போது எதிர்தரப்பு பக்கம் இருந்த ஐக்கிய தேசிய...
ஏ.எஸ்.எம்.ஜாவித்
இலங்கை ஐக்கிய நாடுகள் சங்கமும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த 70வது ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய கண்காணிப்பு தினத்தை அன்மையில் கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் கொண்டாடியது.
இந்நிகழ்வில்...